Share Facebook Twitter LinkedIn Pinterest Email யாழ். மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இன்று (21) தொடர்ச்சியாக கடும் மழை பெய்து வருகிறது. மழை காரணமாக மாவட்டத்தின் பல இடங்களிலும் உள்ள வீதிகள் மற்றும் தாழ்நில பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. Post Views: 209
“இலங்கை அனைத்தையும் கொண்ட நாடு… பனியைத் தவிர!” – சரத்குமார் கண்டி விஜயத்தின் போது கருத்துNovember 7, 2025
மொத்த அரசாங்கச் செலவினம் ரூ. 4,434 பில்லியன் – 2026 நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்டம் வெளியீடு!November 7, 2025