Share Facebook Twitter LinkedIn Pinterest Email யாழ். மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இன்று (21) தொடர்ச்சியாக கடும் மழை பெய்து வருகிறது. மழை காரணமாக மாவட்டத்தின் பல இடங்களிலும் உள்ள வீதிகள் மற்றும் தாழ்நில பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. Post Views: 226
கிணற்றினுள் கயிறு கட்டி இறங்கி நீராடியவர் கயிறு அறுந்ததனால் நீரில் மூழ்கி உயிரிழப்புNovember 14, 2025