இரத்தினபுரி, எஹெலியகொட பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட புலத்கொஹுபிட்டிய பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு மாமியார் கொலை செய்யப்பட்டுள்ளதாக எஹெலியகொட பொலிஸார் தெரிவித்தனர். இந்த கொலை சம்பவம் நேற்று…
Year: 2024
இலங்கைக்கு கடந்த வாரம் படகில் வந்துள்ள மியன்மாரின் ரோகிங்யா புகலிடக்கோரிக்கையாளர்களிற்கு ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க மனிதாபிமான புகலிடத்தை வழங்கவேண்டும் என 47 சிவில்சமூக அமைப்புகள் வேண்டுகோள் விடுத்துள்ளன. ஜனாதிபதிக்கு…
பிலியந்தலை பிரதேசத்தில் தந்தையால் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு மகள் கொலை செய்யப்பட்டுள்ளதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் கடந்த 26 ஆம் திகதி பிற்பகல் இடம்பெற்றுள்ளது.…
தமிழரசுக்கட்சியின் அரசியல் குழு தலைவராக மாவை சேனாதிராஜாவும் எஞ்சிய காலங்களுக்கான பதில் தலைவராக சி.வி.கே.சிவஞானமும் செயற்படுவார்கள் என தமிழரசுக் கட்சியின் மத்திய குழு தீர்மானித்துள்ளதாக முன்னாள் பாராளுமன்ற…
“அமெரிக்காவின் நியூ யார்க் சிறையில் கைதி ஒருவரை போலீஸ் அதிகாரிகள் சரமாரியாக தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தாக்கப்பட்ட அடுத்த நாளே அந்த கைதி…
இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ்ஸின், ஒருபக்க முன்சில்லு கழன்று ஓடியதால், விபத்துக்குள்ளான சம்பவமொன்று, யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து கண்டி நோக்கி ,இன்று (27) காலை சென்ற…
யாழ்ப்பாணத்தில் நான்கு நாள்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கைதடி மேற்கு, கைதடியைச் நவரத்தினம் தனுசன் (வயது 34) என்பவரே உயிரிழந்துள்ளார்.…
சிரியாவில் இஸ்ரேலிய அரசால் ஆக்கிரமிக்கப்பட்ட கோலன் (Golan Heights) குன்றுகளுக்கு இடையே உள்ள இராணுவமற்ற பாதுகாப்பு வலயத்திற்கு (Buffer Zone) மீண்டும் தனது தரைப்படைகளை இஸ்ரேல் நகர்த்தி…
தாயின் கள்ளத்தொடர்பு காரணமாக 13 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்த சம்பவம் ஒன்று பிலியந்தலை பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. தாய்க்கும் கள்ளக்காதலனுக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் தலையிட்டதில் கத்திக்குத்துக்கு…
இரத்தினபுரி – இறக்குவானை பிரதேசத்தில் மாணிக்கக் கல் அகழ்வின் போது, உலகில் மிகவும் அரிதான மாணிக்கக் கல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தக் கல் ஸ்கோப்போலைட் கெட்ஸ் ஐ…