2004ம் ஆண்டு சுனாமி அனர்த்தம் மற்றும் அதன் 20 வருடங்கள் குறித்து சனல் ஐலண்டை சேர்ந்த இருவர் பிபிசிக்கு தமது கருத்துக்களை தெரிவித்துள்ளனர். வரலாற்றில் மிகவும் பயங்கரமான…
Year: 2024
“கஜகஸ்தானின் அக்டாவ் நகருக்கு அருகே 62 பயணிகள் 5 பணியாளர்களுடன் ரஷியா நோக்கி சென்றுகொண்டிருந்த அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் விமானம் பயங்கர விபத்துக்குள்ளாகி உள்ளது. அஜர்பைஜானில் உள்ள பாகுவிலிருந்து…
அண்ணா பல்கலை. மாணவி விவகாரத்தில் முக்கிய பிரமுகர் ஒருவருக்கு தொடர்பு “சென்னை:சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் படித்துவரும் என்ஜீனியரிங் மாணவிக்கு நிகழ்ந்த பாலியல் கொடுமை தமிழகம் முழுவதும்…
“ஒட்டாவா:கனடாவில் ஏராளமான இந்தியர்கள் பணியாற்றியும், மேற்படிப்பு படித்தும் வருகிறார்கள். அந்நாட்டில் நிரந்தர குடியுரிமை பெறுவதற்கு எக்ஸ்பிரஸ் என்ட்ரி என்ற நடைமுறை உள்ளது. இதில் அதிகளவில் இந்தியர்கள் விண்ணப்பிக்கிறார்கள்.எக்ஸ்பிரஸ்…
வவுனியா கோவில்குளம் பகுதியில் புதன்கிழமை (25) இரவு இடம்பெற்ற விபத்தில் யாழ். அராலி பகுதியை சேர்ந்த ப.சஞ்சயன் என்ற 22 வயதுடைய இளைஞன் உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞன்…
கிறீன்லாந்தினை அமெரிக்காவின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவது குறித்து ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள டிரம்ப் கருத்து வெளியிட்டுள்ளதை தொடர்ந்து டென்மார்க் கிறீன்லாந்திற்கான பாதுகாப்பை அதிகரிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. கிறீன்லாந்தின் பாதுகாப்பிற்கான…
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் நிரந்தர உறுப்பு நாடுகளான அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா, பிரான்ஸ் மற்றும் சீனா ஆகிய ஐந்து நாடுகளும் பெற்றுள்ள வீட்டோ அதிகாரம், இந்த…
கடலில் நீராட சென்ற மூவர் காணாமல் சென்ற சம்பவம் ஒன்று அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள சங்கமன்கண்டி உமிரி கடற்கரையில் இன்று மாலை இடம்பெற்றுள்ளது. இதன்…
கிளிநொச்சியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 2 வயது குழந்தை உயிரிழந்துள்ளதுடன் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த விபத்தில் தாய், தந்தை மற்றும் இரு பிள்ளைகளை…
காசாவில் ஓயாத போரால் தொடர்ந்து 2வது ஆண்டாக பெத்லகேம் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் களையிழந்து காணப்படுகிறது. சுற்றுலா பயணிகள் யாருமின்றி மேங்கர் சதுக்கம் வெறிச்சோடி காணப்படுகிறது. இயேசு பிறந்த…