யாழ். மாவட்ட கடவுச்சீட்டு அலுவலகத்தை திறக்க உத்தியோகபூர்வ அனுமதியை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வழங்கினார். இரண்டு வாரமாக நாடளாவிய ரீதியில் தடைப்பட்ட கடவுச்சீட்டு வழங்கும் நடவடிக்கை சீர்…
Month: January 2025
ஸ்டாக்ஹோமின் சோல்டெர்டாஜில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் புதன்கிழமை மாலை சல்வான் மோமிகா கொல்லப்பட்டதாக அரசு வழக்கறிஞர்கள் பிபிசியிடம் தெரிவித்தனர். கடந்த 2023இல் ஸ்டாக்ஹோம் மத்திய மசூதிக்கு…
தந்தை பெரியார் குறித்து நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருகிறார். இதனால், தந்தை பெரியார் ஆதரவாளர்கள் முதல் அரசியல் கட்சி தலைவர்கள் வரை…
இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம் தமது எரிபொருள் விலைகளில் திருத்தம் மேற்கொண்டுள்ளதன்படி, இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் சுப்பர் டீசல் ஒரு லீற்றரின் விலை 18…
யாழ்ப்பாணம் வருகை தந்துள்ள ஜனாதிபதியின் கவனத்தை ஈர்க்கும் முகமாக வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் உள்ளிட்ட நிகழ்வில் கலந்து கொள்ள…
ஊவா மாகாணத்தின் பதுளை மேல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்ட ஊவா பரணகம கலஹகம கொலை வழக்கில் 11 பிரதிவாதிகளுக்கு மேல் நீதிமன்ற நீதிபதி பிரசன்ன அல்விஸ், வெள்ளிக்கிழமை (31)…
கடந்த 30 நாட்களாக காணாமல் போயுள்ள சிறுவன் ஒருவனை கண்டுபிடிக்க களுத்துறை தெற்கு பொலிஸார் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர். களுத்துறை தெற்கு பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயதுடைய…
60 இலட்சம் ரூபா பெறுமதியான மாணிக்கக் கற்களுடன் இரண்டு சந்தேக நபர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய சுங்க அதிகாரிகளால் இன்று வெள்ளிக்கிழமை (31)…
யாழ்ப்பாணம் கீரிமலை பகுதியில் உள்ள ஜனாதிபதி மாளிகையை பொது பயன்பாட்டிற்கு கையளிக்க ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இணக்கம் தெரிவித்துள்ளார். யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில்…
வடக்கு மாகாணத்தின் வீதிகளை திருத்துவதற்கு எவ்வளவு நிதி தேவை என அரச அதிகாரிகளை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க கேட்க, அதற்கு பதில் கூற முடியாமல் அரச…