Day: February 11, 2025

பாலஸ்தீனத்தில் 1948 ஆம் ஆண்டில் இஸ்ரேல் உருவாக்கப்பட்டபோது அந்த மண்ணின் மூலமுதல் குடியிருப்பாளர்களான 7 இலட்சத்துக்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் இடம்பெயரச் செய்யப்பட்டனர். அந்த வலுக்கட்டாயமான பெரும்  வெளியேற்றத்தை…

ஈஸ்டர் ஞாயிறு குண்டு தாக்குதல் தொடர்பாக, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவையும், முன்னாள் இராணுவப் புலனாய்வுத்துறை பிரதானி மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவையும், கைது செய்வதற்கு அரசாங்கம்…

கொரோனா பொது முடக்கத்திற்குப் பின் உலகம் முழுவதும் பணி நீக்கங்கள் அதிகரித்து வருகின்றன. முன்னணி நிறுவனங்கள் பல்வேறு காரணங்களைக் காட்டி ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பி வருகின்றன. இதில்…

யுத்த நிறுத்தத்தை மதிப்பது மாத்திரமே இஸ்ரேலிய பணயக்கைதிகள் விடுதலையாவதற்கான ஒரே வழி என்பதை அமெரிக்க ஜனாதிபதி நினைவில் கொள்ளவேண்டும் என ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது. ஹமாஸ் அமைப்பின்…

இஸ்ரேல் பணயக்கைதிகளின் அடுத்த குழு இன்னும் சில நாட்களில் விடுவிக்கப்பட இருந்த நிலையில், பணயக்கைதிகள் விடுவிப்பை நிறுத்தி வைப்பதாக ஹமாஸ் அறிவித்தது ஏன்? “ஆக்கிரமிப்பாளர் (இஸ்ரேல்) தன்…

யாழ். கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உரும்பிராய் பகுதியில் 10 வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயன்ற 15 வயது மதிக்கத்தக்க சிறுவனை கோப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளனர்.…

வவுனியா பசார் வீதியில் அமைந்துள்ள கடைத்தொகுதியில் இருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் இன்று செவ்வாய்க்கிழமை (11) காலை மீட்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக தெரியவருகையில், பசார் வீதியில்…

இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் கவனயீனமாக வாகனம் செலுத்தியதால் ஏற்பட்ட வீதி விபத்துகளில் 203 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். ஜனவரி 1 முதல் பெப்ரவரி 7 வரை…

“அமெரிக்காவின் அரிசோனாவில் உள்ள ஸ்காட்ஸ்டேல் விமான நிலையத்தில் தனியார் ஜெட் விமானங்கள் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் பலர் காயமடைந்தனர்.ஸ்காட்ஸ்டேல் விமான நிலையத்தின் விமான திட்டமிடல் மற்றும்…

ஓய்வு பெற்ற ஜனாதிபதிகளுக்கு நியாயமற்ற முறையில் வழங்கப்பட்டுள்ள சிறப்புரிமைகளைப் பற்றி கடந்த மாதம் 19ஆம் திகதி களுத்துறையில் நடைபெற்ற பொதுக் கூட்டமொன்றில் உரையாற்றிய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க…