470 நாட்கள் இடைவிடாத இஸ்ரேலிய குண்டுவெடிப்புகளில் பலஸ்தீன ஆண்கள், பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் கண்மூடித்தனமாக கொல்லப்பட்டனர். கிட்டத்தட்ட 98 சதவீத காஸாவின் உட்கட்டமைப்பை அழித்து சிதைத்தனர்.…
Day: February 13, 2025
உலக நாடுகள் பொதுவாக பொருட்களை ஏற்றுமதி செய்வதில் ஆர்வம் காட்டும். ஆனால் ஆப்ரிக்க நாடான கென்யா மனிதர்களை ஏற்றுமதி செய்வதில் ஆர்வம் காட்டுகிறது. பெரிய அளவில் வளர்ச்சியடையாத…
அநுராதபுரத்தில் யாத்ரீகர்களிடமிருந்து பணம் மற்றும் நகைகளைத் திருடிய குற்றத்திற்காக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபர் ஒருவர், பொலிஸ் அதிகாரியின் காதை கடித்து தப்பிச்செல்ல முயன்றுள்ளதாக பொலிஸார்…
யாழ்ப்பாணம், கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் தனது 13 வயதான மகளை அடித்து துன்புறுத்திய குற்றச்சாட்டில் தாயொருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு…
பாணந்துறை கடலில் மூழ்கிய 11 சிறுவர்கள் பொலிஸ் உயிர்காப்பு பிரிவினரால் காப்பாற்றப்பட்டுள்ளதுடன், ஒரு சிறுவன் காணாமல்போயுள்ளதாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் புதன்கிழமை (12)…
– முதலீட்டு சபைக்கு கடிதம் அனுப்பி வைப்பு இந்திய அதானி நிறுவனம் இலங்கையில் மன்னார் பிரதேசத்தில் நிர்மாணிக்க திட்டமிட்டிருந்த 1 பில்லியன் டொலர் முதலீட்டுடனான காற்றாலை மின்சார…
அமெரிக்க அதிபர் டிரம்ப் ரஷ்ய அதிபர் புதினுடன் புதன்கிழமை தொலைபேசி மூலம் பேசினார். ஒன்றரை மணிநேரம் நீடித்த இந்த உரையாடலில், யுக்ரேன் போரை நிறுத்துவதற்கான பேச்சுவார்த்தைகளை தொடங்க…