Day: March 5, 2025

கர்நாடகாவில் வாலிபர் ஒருவர் திருமணத்திற்கு மறுத்த பெண்ணைக் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துள்ளார். கர்நாடகா மாநிலம் பெலகாவி அருகில் உள்ள யெல்லூர் என்ற…

எம்சி எர்னஸ்டோ முயினுச்சி கபிங்கா என்பவர் தான்சானியா நாட்டைச் சேர்ந்தவர் அவர் 1961-ல் முதல் திருமணத்தை முடித்தார். அவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்தது. பழங்குடியினத்தில் கூடுதல் மனைவி…

தமிழில் பிரபல பாடகியாக இருப்பவர் கல்பனா. இவர் ஹைதராபாத்தில் உள்ள நிஜாம்பேட்டையில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். கடந்த 2 நாட்களாக கல்பனாவின் வீட்டுக் கதவு…

யாழ்ப்பாணத்தில், மோட்டார் சைக்கிளின் பின் இருக்கையில் அமர்ந்து பயணித்த வயோதிப பெண் தவறி விழுந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதித்த வேளை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கோப்பாய் தெற்கை…

பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த ‘கணேமுல்ல சஞ்சீவ’வின் கொலையுடன் தொடர்புடைய பெண் சந்தேகநபரைக் கைது செய்வதற்கு தகவல் வழங்குபவர்களுக்கு 12 இலட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என…