உக்ரைன் 30 நாள் யுத்த நிறுத்தத்திற்கு தயார் என தெரிவித்ததை தொடர்ந்து அந்த நாட்டிற்கான பாதுகாப்பு உதவிகளை வழங்குவதையும் புலனாய்வு தகவல்களை பரிமாறுவதையும் அமெரிக்க மீள ஆரம்பித்துள்ளது.…
Day: March 12, 2025
சிலாபம் – பங்கதெனிய பகுதியில் பெண் ஒருவரை மரத்தில் கட்டி வைத்து, கூட்டுறவு அதிகாரிகள் குழுவொன்றினால் தாக்குதல் நடத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன. பாதிக்கப்பட்டவர் மூன்று பிள்ளை…
-26 வயதான ஆண் ஒருவர் படுகாயம்;கனடாவில் சம்பவம் கனடாவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இலங்கையின் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள்…
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் வெள்ளை மாளிகையில் உக்ரேன் ஜனாதிபதி செலன்ஸ்கி நடத்திய இரு தரப்பு சந்திப்பின்போது ஏற்பட்ட திடீர் சர்ச்சை மற்றும் முறுகல் நிலை தொடர்பாகவே…
அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியரை பாலியல் வன்புணர்வு செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் ராணுவத்தில்…
நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் (சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகள்) இவ்வாண்டுக்கான முதலாம் தவணையின் முதலாம் கட்டம்…