Share Facebook Twitter LinkedIn Pinterest Email நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவத்தின் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை (14.08.25) இடம்பெற்றது. 16 ஆம் திருவிழாவின் மாலை திருவிழாவின் போது, முருக பெருமான், வள்ளி தெய்வானை ஆகியோர் மகர வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்காட்சியளித்தனர். Post Views: 81
காசாவில் இஸ்ரேல் இனப்படுகொலை செய்வதாக கூறும் ஐக்கிய நாடுகள் விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கைOctober 12, 2025
”வௌ்ளைக் கொடியுடன் வந்தவர்களை சுட்டுக்கொல்லும்படி கோட்டா சவேந்திரவுக்கு உத்தரவிட்ட ஆதாரம் என்னிடம் உள்ளது” சரத் பொன்சேகா-(வீடியோ)October 12, 2025