-நண்பர், கடைமுதலாளி உட்பட 3 பேர் கைது

மட்டக்களப்பில் சொந்த சட்டவிரோதமாக வாங்கிய வீட்டில் 16 பவுண் தங்க ஆபர்காத்தான்குடி பகுதியிலுள்ள ரணங்களை திருடிய இளை ஞனையும், அவரது நண்ப னையும், திருட்டு தங்க ஆப ரணத்தை வாங்கிய நகைக் கடை உரிமையாளர் ஒருவர் உட்பட 3 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பிலும் தெரியவருவதாவது;

குறித்த பொலிஸ் பிரிவைச் சேர்ந்த 18 வயது இளைஞ னின் தாய் தந்தை இழந்த நிலையில் அவரை அவரது உறவினர்கள் தமது வீட்டில் வைத்து ஆதரித்து படிக்க வைத்து பராமரித்து வந்தனர்.

இந்நிலையில் தமது வீட்டில் வைக்கப்பட்டி ருந்த தங்க ஆபரணங்கள் திருட்டுப் போயுள்ளதைய டுத்து, பொலிஸ் நிலையத் தில் உறவினர்கள் முறைப் பாடு செய்ததன் பிரகாரம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் குறித்த இளைஞன் திருடியுள்ளதைக் கண்டறிந்தனர்.

தங்க ஆபரண விற்பனை நிலைய உரிமையாளர் உட்பட 3 பேரை கைது செய்தனர். குறித்த இளைஞன் வீட் டில் அலுமாரியில் பாதுகாப் பாக வைக்கப்பட்டிருந்த 16 பவுண்கள் கொண்ட 8 தங்க வளையல்களை திருடி எடுத் துக் கொண்டு சென்று நண்ப னுடன் சேர்ந்து அதனை காத் தான்குடி பிரதேசத்திலுள்ள நகைக்கடை ஒன்றில் விற்று பணத்தை எடுத்துக் கொண்டு அதில் 6 இலட்சம் ரூபாவுக்கு மோட்டார் சைக்கிள் ஒன் றையும், கையடக்க தொலை பேசி ஒன்றையும் வாங்கிய துடன் ஏனைய பணத்தில் உடைகள் வாங்கியதுடன், உணவகங்களில்
உணவுவாங்கி சாப்பிட்டுள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந் துள்ளது.

இதில் கைது செய்யப்பட்ட 3 பேரும் அன்றைய தினமே மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய தையடுத்து அவர்களை எதிர் வரும் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கு
இதனையடுத்து சம்பவ தினமான வெள்ளிக்கிழமை குறித்த இளைஞனையும் அவ ரது நண்பனையும் மற்றும் திருடிய தங்க ஆபரணத்தை மாறு நீதவான் உத்தரவிட்டார்.

Share.
Leave A Reply