யாழ்ப்பாணத்தில் (Jaffna) அமைந்துள்ள மாதா சொரூபம் ஒன்றில் இருந்து கண்ணீர் வடிகின்ற காட்சி பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.

யாழ். மணியந்தோட்டம் பகுதியில் உள்ள வேளாங்கண்ணி மாதா சொரூபத்தில் இருந்தே இவ்வாறு கண்ணீர் வடிகின்றது.

கடந்த மூன்று தினங்களாக குறித்த மாதா சொரூபத்தில் இருந்து கண்ணீர் வடிவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Share.
Leave A Reply