அமெரிக்காவின் மிச்சிகன் தேவாலயத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் உயிரிழந்துள்ளதோடு 9 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

க்ராண்ட் ப்ளாங்க் டவுன்ஷிப்பில் உள்ள மோர்மன் தேவாலயத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் ஆராதனையில் ஈடுபட்டிருந்தபோதே இத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

பர்ட்டனைச் சேர்ந்த ஒருவர் அவரது லொறியை தேவாலயத்தின் நுழைவாயிலில் மோதி, துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்பட்டதையடுத்து, துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் சம்பவ இடத்திலேயே பொலிஸாரினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

Share.
Leave A Reply