Month: September 2025

கிளிநொச்சி தட்டுவான் கொட்டியில் இன்று காலை 11:30 மணியளவில் குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது . பாழடைந்த வீடொன்றில் அகழ்வு பணிக்காக சென்ற இரு நபர்கள்…

யாழில் நேற்று (27) வயலுக்கு வரம்பு கட்டச் சென்ற நபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கண்டி வீதி, அரியாலை பகுதியைச் சேர்ந்தவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து…

Update: மாவனெல்லை, அளுத்நுவர, மாணிக்காவ பகுதியில் மண்மேடு சரிந்து விழுந்ததில் அதில் சிக்குண்டிருந்த மூன்று தொழிலாளர்களும் உயிரிழந்துள்ளனர். மாவனெல்லை – மாணிக்கவ பகுதியில் கட்டுமானப்பணி நடைபெறும் இடத்தில் மண்மேடு…

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை பற்றி சொல்லவே தேவையில்லை. 50 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் பணியாற்றி வருகிறார். இந்தியா முழுவதும் இவருக்கு ரசிகர்கள் உள்ளனர். ஒரு சாதாரண பேருந்து…

நுவரெலியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற தனியார் பேருந்து ஒன்று, வீதியை விட்டு விலகி, வலப்பனை பகுதியில் உள்ள மண் மேட்டில் மோதி விபத்துக்குள்ளானதாக வலப்பனை பொலிஸார் தெரிவித்தனர்.…

காத்தான்குடியில் இருந்து பொத்துவில் நோக்கி பிரயாணம் செய்த சொகுசு கார் யானையுடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து சம்பவம் சனிக்கிழமை(27) இரவு 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இதன்…

குருநாகல், மெல்சிரிபுர நா உயன ஆரண்ய சேனாசனத்தில் அண்மையில் இடம்பெற்ற கேபிள் கார் விபத்தில் சிகிச்சை பெற்று வந்த பிக்கு ஒருவர் சிகிச்சை பலனின்றி இன்று ஞாயிற்றுக்கிழமை…

மிகவும் இரகசிய தகவல்கள் மற்றும் இரகசிய தொடர்புகளை வெளிப்படுத்தியதற்காக தேடப்பட்ட சந்தேக நபர் சம்பத் மனம்பேரியின் கையடக்கத் தொலைபேசி, தெஹிவளையில் உள்ள தொடருந்து தண்டவாளத்தில் வைக்கப்பட்டு, தொடருந்தில்…

பாதாள உலகத் தலைவர் கெஹல்பத்தர பத்மே மற்றும் பிற பாதாள உலக தலைவர்களுக்கு இந்தோனேசியா சுற்றிவளைப்பு தொடர்பில்  தகவல் தெரிவித்ததாகக் கூறப்படும் பொலிஸ் அதிகாரியை கைது செய்ய விரிவான விசாரணைகள்…

மத்திய கிழக்கு நாடான குவைத்துக்கு சென்று சிக்கித் தவிக்கும் இலங்கைப் பெண்களை மீண்டும் அழைத்து வர வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் கவனம் செலுத்தியுள்ளது. குவைத்தில் பல்வேறு காரணங்களுக்காக…