Day: October 1, 2025

ஐக்கிய நாடுகளின் பொதுச் சபைக் கூட்டம் பற்றிய விமர்சனங்கள் உண்டு. உலக நாடுகளின் தலைவர்கள் ஒன்றுகூடி பேசி விட்டுக் கலைந்து செல்லும் நிகழ்வே தவிர, அதனால் ஆகப்…

“நேபாள தலைநகர் காத்மாண்டுவில் தலேஜு பவானி திருக்கோயிலில் பருவமடையாத சிறுமிகள் வழிபாட்டுத் தெய்வமாகப் போற்றும் முறை நடைமுறையில் உள்ளது. இவர்கள் குமாரி என்று அழைக்கப்படுவர். இந்நிலையில் தசரா…

கணவரை கத்தியால் குத்திய மனைவி, கீழே விழுந்துவிட்டதாகப் பொய் கூறி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் பிரகலாத் சர்தார். இவர் தன்னுடைய முதல் மனைவியைப்…

மறைந்த நடிகர் ரோபோ சங்கர் குறித்து மேனேஜர் பிரேம்நாத் கூறிய கருத்துக்கள் வைரலாகி வருகிறது. இவரது மறைவு ரசிகர்கள் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், நடிகர் ரோபோ…

யாழ்ப்பாணத்தில் பிரபல பாடசாலையொன்றின் ஆசிரியர் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளார். கரவெட்டி மத்தி, கரவெட்டி பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய ஆசிரியரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். யாழில் இளம்…

கதிர்காமத்தில் உள்ள வெஹெரகல நீர்த்தேக்கத்திலிருந்து 74 T-56 ரக மெகசின்கள், 35 LMG ரக ட்ரம்ஸ் மற்றும் 05 MPMG ட்ரம்ஸ் பொக்ஸ் உள்ளிட்ட பல அடையாளம்…

நாட்டின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக LGBTIQ சமூகத்தை ஊக்குவிக்கும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட மாட்டாது என சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் புத்திக ஹேவாவசம் வலியுறுத்தியுள்ளார். சமூக வலைத்தளங்களில்…

டுபாயில் இருந்து நாடு கடத்தப்பட்ட சந்தேக நபரான ஸ்ரீதரன் நிரஞ்சன் என்ற ‘டிங்கர்’ கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் இன்று (01)…

ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, இன்று (10) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார். ஜப்பானுக்கு விஜயம் செய்வதற்கு முன்னர், ஜனாதிபதி அனுரகுமார…

இன்று (01) அதிகாலை நிட்டம்புவவில் பொலிஸாரின் கட்டளையை மீறி சென்ற வேன் ஒன்றை துரத்திச் சென்ற பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இன்று (01) அதிகாலை 1.15…