மத்திய பிலிப்பைன்ஸின் விசயாஸ் பகுதியில், செபு மாகாணத்தின் போகோ நகருக்கு அருகில் 6.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் நேற்றிரவு (30) இரவு ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் 26…
Day: October 1, 2025
முஸ்லிம் மாணவிகள் தங்களது கலாசார ஆடையுடன் நாட்டின் எப்பாடசாலையிலும் கல்வி கற்க முடியும் என பிரதமர் ஹரினி அபயசூரிய எடுத்துள்ள தீர்மானம் வரவேற்கத்தக்கது என ஸ்ரீ லங்கா…
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாக கொள்கைகளினால், அந்நாட்டு அரச ஊழியர்கள், 3 இலட்சம் பேர் இந்தாண்டு இறுதிக்குள் இராஜினாமா செய்யவுள்ளனர். இதன் முதற்கட்டமாக இன்று (30)…
அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட உருளைக்கிழங்கு மற்றும் சீனி இறக்குமதியில் பெரும் மோசடி நடைபெற்றுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டியுள்ளார். பொலன்னறுவை – மின்னேரியவில் நடைபெற்ற எதிர்க்கட்சித்…
மாத்தறையில் 2 சொக்லட்களை திருடியதற்காக தாயும் அவரது 2 1/2 மாத குழந்தையும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். 26 வயதுடைய பெண்ணும் 2 1/2 மாதக் குழந்தையும் நேற்று…
கம்பஹாவில் உத்தரவை மீறி பயணித்த வாகனம் ஒன்றின் மீது பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இன்று காலை நிட்டம்புவ – உதம்மிட்ட பகுதியில் வேன் ஒன்றின் மீது…
அம்பாறை மாவட்டம், ஒலுவில் பிரதேசத்தில் பிறந்து சில நாட்களேயான பெண் குழந்தை கடந்த (28) கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது. அக்கரைப்பற்று பொலிஸார் நடத்திய விசாரணையை அடுத்து, நேற்று…
கட்டுநாயக்க விமான நிலையத்தில் குற்றச் செயலுடன் தொடர்புடையவர் என கருதப்படும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றவாளி என்று கூறப்படும் 36 வயதான ஸ்ரீதரன் நெரஞ்சன் என்பவரே…
முல்லைத்தீவு – ஒட்டுசுட்டானிலிருந்து ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிக்கொண்டு வவுனியா நோக்கி பயணித்த பஸ் இன்று புதன்கிழமை (01) அதிகாலை ஒட்டுசுட்டான் சந்தியில் விபத்துக்குள்ளாகியுள்ளது. ஒட்டுசுட்டான் சந்திப்பகுதியின் நடுவே…
உலக சுற்றுலா தினத்திற்கு இணையாக மத்திய மாகாண சுற்றுலா தின நிகழ்வுகள், மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் எஸ்.பி.எஸ். அபயகோன் தலைமையில் கண்டியில் இடம்பெற்றது. மேற்படி வைபவம்…