Day: October 3, 2025

யாழ்ப்பாணம் புங்குடுதீவு கடற்படை முகாமில் கடமையாற்றும் பெண் கடற்படை சிப்பாயை பாலியல் பலாத்காரம் செய்ய குற்றச்சாட்டில் கைதான கடற்படை சிப்பாய் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கைதான கடற்படை சிப்பாயை…

கிளிநொச்சி முறிப்பு பகுதியில் 2015 ஆம் ஆண்டு 14 வயது சிறுமி ஒருவரை பாலியல் வல்லுறவுக்கு உட் படுத்திய குற்றவாளிக்கு 10 ஆண்டு கால கடூழிய சிறை…

வளைகுடா நாடான கத்தாரைப் பாதுகாக்க அமெரிக்க ராணுவம் உட்பட அனைத்து முறைகளையும் பயன்படுத்துவதாக உறுதியளிக்கும் நிர்வாக உத்தரவில் அதிபர் டிரம்ப் இந்த வாரம் கையெழுத்திட்டார். எரிசக்தி வளம்…

கனடா கல்லூரி மாணவி ஒருவர் டெஸ்லா கார் விபத்தின்போது, காரின் கதவுகளை திறக்க முடியாமல் தீயில் சிக்கி உயிரிழந்ததற்கு, கார் வடிவமைப்பில் உள்ள குறைபாடே காரணம் என…

இங்கிலாந்தில் இந்திய தம்பதி தங்கள் 3 வயது குழந்தையை பட்டினிபோட்டு கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்து நாட்டின் ஹயேஸ் பகுதியில் பென்னைன் வே என்ற இடத்தில்…

தனமல்வில-வெல்லவாய வீதியில் கிதுல்கோட்டை பகுதியில் இன்று (03) காலை நடந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் ஐந்து பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனமல்வில திசையிலிருந்து வெல்லவாய திசை…

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் முன்கூட்டியே அறிந்திருந்தார். இதில் அவர் நேரடியாக ஈடுபட்ட தகவல்களும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்…

கொழும்பு பெய்ர ஏரிக்கும் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கும் இடையில் விமான சேவை இன்று (வெள்ளி) அதிகாரப்பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது. பெய்ர ஏரியை விமான தளமாகக் கொண்டு கட்டுநாயக்க விமான…

கட்டுநாயக்க விமான நிலையத்தின் வழியாக சுங்க வரி செலுத்தாமல் நாட்டிற்கு சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட பொருட்களுடன் நான்கு பேரை மாளிகாவத்தை பொலிஸார் கைது செய்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட…

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண்ணும் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அதன்படி, அனைத்து பங்கு விலைச் சுட்டெண்ணும் 22,000 புள்ளிகளைத் தாண்டியுள்ளது. இது வரலாற்றில்…