Day: October 3, 2025

வாஷிம் தாஜுதீனின் கொலையில் அருண விதானகமகேவுக்கு(மித்தெனிய கஜ்ஜா) தொடர்பு இருப்பதாக தனது மகன் கடந்த 1 ஆம் திகதி சமூக ஊடகங்களில் வெளியிட்ட காணொளிக் காட்சி குறித்து…

முன்னாள் ஜனா­தி­ப­தி­களின் உரித்­து­ரி­மை­களை நீக்கும் சட்டத் திருத்தம், நிறை­வேற்­றப்­பட்ட பின்னர், விஜே­ராம மாவத்தை இல்­லத்தில் இருந்து, மஹிந்த ராஜபக் ஷ ஆர­வா­ரங்­க­ளுடன்பு றப்­பட்டுச் சென்­றி­ருக்­கிறார். 2015 ஆம்…

இலங்கையில் சட்டவிரோத சொத்துக்களை பறிமுதல் செய்யும் புதிய சட்டத்தின் கீழ் அரசியல்வாதிகள் மற்றும் அரச அதிகாரிகளால் சட்டவிரோதமாக குவிக்கப்பட்ட சொகுசு விடுதி மற்றும் வீடுகள் தொடர்பில் விசாரணைகள்…

   பொலன்னறுவை மற்றும் கிரித்தலே பகுதிகளில் உள்ள குரங்குகளுக்கிடையே சிபிலிஸ் (Syphilis) போன்ற பக்டீரியா தொற்று பரவுவது கண்டறியப்பட்டுள்ளதாக வனவிலங்கு பாதுகாப்புத் துறை மற்றும் விலங்கு சுகாதார…

அரசாங்கத்தின் உள்ளே ஓரினச் சேர்க்கையாளர்கள் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார். ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர்…

ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வை யின் 60 ஆவது கூட்­டத்­தொ­டரில் பிரே­ர­ணை­களை முன்­வைப்­ப­தற்­கான காலை­எல்லை கடந்த 25 திகதி பிற்­பகல் 1.00 மணி­ய­ளவில் நிறை­வ­டைந்­தது. ஆனால், இந்த…

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மீராவோடை பாடசாலை வீதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் காயமடைந்து, சிகிச்சை பெற்று வந்த பெண்ணொருவர் இன்று (3) உயிரிழந்துள்ளார். இந்த…

22 வயதுடைய இலங்கை மாணவி ஒருவருக்கு தனது வங்கிக் கணக்கு விவரங்களை மற்றொரு நபருக்கு விற்பனை செய்ததற்காக சிங்கப்பூரில் புதன்கிழமை (01) மூன்று மாதங்கள் மற்றும் இரண்டு…

கிளிநொச்சி முகமாலை வேம்படுகேணி பகுதியில் ரயில் கடவைக்கு அருகில் நேற்று இரவு (02) இரண்டு டிப்பர் வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணத்தில்…

ரக்பி வீரர் வசீம் தாஜூதின் மரணம் தொடர்பில் புதிய விடயங்கள் வெளியாகும் போது நாமல் ராஜபக்ஷ ஏன் கலக்கமடைய வேண்டும். கலக்கமடைய வேண்டாம், பதற வேண்டாம் உண்மை…