Day: October 4, 2025

உலக அரசியல் வரலாறு ஆதிக்க சக்திகளின் கைகளிலே இருந்து வருகிறது. இரண்டாம் உலக யுத்தத்துக்கு பின்னர் அதனை நிர்ணயிப்பதில் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபை உறுப்பு…

இங்கிலாந்து திருச்சபையை வழிநடத்தும் பொறுப்பான கேன்டர்பரி பேராயர் பதவி, வரலாற்றில் முதல் முறையாக ஒரு பெண்ணுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 1,400 ஆண்டுகளில் இந்தப் பதவிக்கு தகுதி பெற்ற முதல்…

இந்நிலையில் இஸ்ரேலிய பணயக் கைதிகளை விடுவிக்க ஹமாஸ் அமைப்பு ஒப்புக்கொண்டுள்ளதாக அறிவித்துள்ள நிலையில், இஸ்ரேல் – ஹமாஸ் போர் முடிவுக்கு வருமா என உலக நாடுகள் ஆவலுடன்…

பிரான்சில் அமைந்துள்ள உலகப் புகழ் பெற்ற பிரபல சுற்றுலா தலமான ஈபிள் கோபுரம் மூடப்பட்டது. பிரான்சில் சமீப காலமாக கடும் பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. இதனை சமாளிக்க…

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக காணப்படுவதாக கூறி பல வருடங்கள் பழமை வாய்ந்த வேப்பமரம் சில நாட்களுக்கு முன்பு மரக் கூட்டுத்தாபனத்தால்…

யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் எலி எச்சங்களுடன் கூடிய உணவு பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களில் பல்பொருள் அங்காடி உரிமையாளருக்கு 60 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை…

நீர்கொழும்வில் வீடுகளில் கொள்ளையிடும் மோசடியில் ஈடுபட்டு வந்த தாயும் மகனும் கைது செய்யப்பட்டுள்ளனர். வீட்டு வேலைகளுக்கு பணியாளர்களை வழங்கும் நிறுவனத்தில் பணியாற்றும் பெண்ணும் அவரது மகனுமே இவ்வாறு…

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள தேசிய மக்கள் சக்தி, சமீபத்தில் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் வியாபாரி புவக்தண்டா சனாவுடன் எந்த அரசியல் தொடர்பும்…

திருமதி உலக அழகி இறுதி போட்டியில் சபீனா யூசுப் “திருமதி இலங்கை உலக அழகி 2025” என முடிசூட்டப்பட்டுள்ளார். உலகளவில் திருமணமான பெண்களுக்கான பழமையான மற்றும் மிகப்பெரிய…

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு வழங்கப்பட்ட குண்டு துளைக்காத வாகனமும் நேற்று ஒப்படைக்கப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் வழக்கறிஞர் மனோஜ் கமகே தெரிவித்துள்ளார். அதன்படி, முன்னாள்…