Day: October 6, 2025

கரூரில் விஜய் பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்த குடும்பங்களுக்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன். மேலும் கூட்ட நெரிசல்…

வேலூரின் அழகிய பாலாறு ஆற்றங்கரை ஓரத்தில், விருதம்பட்டு அருகிலுள்ள சர்ச் காலனி என்ற அமைதியான பகுதியில், புதிதாகத் திருமணமான அர்வின் ஜான் மற்றும் ஸ்டெல்லா என்ற தம்பதியினரின்…

வவுனியா – இராசேந்திரம்குளம் பகுதியில் மோட்டர் சைக்கிள் ஒன்று விபத்துக்குள்ளானதில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் காயமடைந்துள்ளதாக நெளுக்குளம் பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று திங்கட்கிழமை…

வாங்கிய பொருளுக்கு பணம் கேட்ட வர்த்தகரை மதுபோதையில் சென்றவர்கள் கத்தியால் குத்தியதில் உயிரிழந்துள்ளார். ஏழாலை கிழக்கை -சேர்ந்த சிங்காரவேல் தனவன் (வயது-35) என்ற வர்த்தகரே உயிரிழந்தவராவார். சம்பவம்…

யாழில் முறையற்ற விதத்தில் காணி உறுதி எழுதப்பட்டதாக தெரிவித்து பெண் சட்டத்தரணி ஒருவர் இன்று (06) யாழ்ப்பாணம் மாவட்ட நிதிசார் குற்றத்தடுப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொம்மைவெளி…

இலங்கையில் 2020 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2024 ஆம் ஆண்டில் நாட்டில் பிறப்புகளின் எண்ணிக்கை 80,945 குறைந்துள்ளதாக பதிவாளர் நாயகம் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2024 ஆம் ஆண்டில்…

  திபெத்தில் எவரெஸ்ட் சிகரத்தின் கிழக்குப் பகுதியில் ஏற்பட்ட கடுமையான பனிப்புயலில் சிக்கிய சுமார் 350 மலையேற்ற வீரர்கள் பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 1,000…

கொல்​லப்​பட்​ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த துயர சம்பவம் சனிக்கிழமை (4) ஆம் திகதி இடம்பெற்றுள்ளது. ஹைத​ரா​பாத் பிஎன் நகரைச் சேர்ந்​தவர் போலே சந்​திரசேகர். இவர்…

யாழ்ப்பாணம் புங்குடுதீவு குறிகாட்டுவான் இறங்கு துறைக்கான புனரமைப்புப் பணிகள் 04.10.2025 ஆரம்பிக்கப்பட்டன. போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் துறைமுகங்கள் சிவில் விமான சேவைகள் அமைச்சின் 299 மில்லியன் நிதி…

கனடாவில் பாதுகாப்பு காரணங்களுக்காக ஆயிரக் கணக்கான டொயோட்டா ரக வாகனங்கள் திரும்பப் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கனடாவில் மொத்தம் 32,733 வாகனங்களை திரும்பப் பெறுவதாக கனடிய போக்குவரத்து திணைக்களம்…