பிரித்தானியாவின் தெற்கு பகுதியிலுள்ள பள்ளிவாசல் ஒன்றில் நடந்த தீ வைப்பு தாக்குதலை “வெறுப்பு குற்றம்” என ஐக்கிய இராச்சியத்தில் பொலிஸார் விசாரித்து வருவதாக சர்வதேச ஊடகமொன்று செய்தி…
Day: October 6, 2025
புத்தளம் – ஆனமடுவ பகுதியில் பெண்ணொருவரை ஏமாற்றி புதையல் பெற்றுத் தருவதாக கூறி சுமார் 2.2 மில்லியன் ரூபாய் பெறுமதியான தங்க நகைகளைத் திருடிய சம்பவம் ஒன்று…
கிளிநொச்சி பூநகரி பகுதியில் அரச காணிகளை மோசடியாக விற்பனை செய்துவந்திருந்த நிலையில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் பத்மசிறி லியனகே பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். காணி சீர்திருத்த…
ஈழத்தமிழர்களின் தனிப்பெரும் அடையாளங்களில் ஒன்றாக திகழும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஸ்தாபிக்கப்பட்டு ஐம்பது ஆண்டுகளை நிறைவு செய்து,இன்று பொன்னகவைப் பெரு விழா காண்கிறது. இலங்கை பல்கலைக்கழகத்தின் யாழ்ப்பாண வளாகமாக…
ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பாக இறுதியாக சமர்ப்பிக்கப்படவுள்ள பிரேரணை இன்று (6) நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை…
இலங்கையின் சராசரி தேங்காய் விலை 6.8 சதவீதம் உயர்வடைந்துள்ளதாகத் தெங்கு அபிவிருத்தி அதிகாரசபை தரவுகள் தெரிவிக்கின்றன. அதன்படி ஆயிரம் தேங்காய்களின் சராசரி விலை ஒரு 138,582 ரூபாயாகப்…
மழையுடனான வானிலை காரணமாக நாடளாவிய ரீதியில் சுமார் முப்பதாயிரம் மின் விநியோகத் தடை ஏற்பட்டுள்ளதாக, இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. மின்தடையால மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்லதாக கூறப்படுகின்றது.…
இலங்கையில் புதிய 2000 ரூபா பெறுமதியான நாணய தாள்கள் மக்கள் பாவனைக்கு வெளிவந்துள்ளது. இதற்கு முன்னர் 2021 ஆம் ஆண்டு 2000 ரூபாய் நாணயத்தாள் வெளிவந்த பின்னர்…
பொது சேவையில் உள்ள சம்பள முரண்பாடுகளை நீக்கி நியாயமான சம்பள அளவை நிறுவுவதற்கு முழுமையான சம்பள ஆணையத்தை உடனடியாக நியமிக்குமாறு அனைத்து இலங்கை தொழிற்சங்க மையத்தின் இணை…
வீடுகளை நிர்மாணிப்பதற்கு நிதி வசதி அற்ற சுமார் 4000 ஏழைக் குடும்பங்களுக்கு வீடுகளை நிர்மாணிக்கும் வகையில்,வீடமைப்பு அதிகாரசபையால் செயல்படுத்தப்பட்ட திட்டத்தின் கீழ், நிறைவு செய்யப்பட்ட ஆயிரம் வீடுகளை…