Day: October 7, 2025

பாதாள உலகக்கும்பல்களுடன் தொடர்பு கொண்டிருந்ததாக கூறப்படும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களிடம் பொலிஸார் விசாரணைகளை தொடங்கியுள்ளனர். நன்கு அறியப்பட்ட பாதாள உலக நபர்களின் விசாரணையின் போது…

ரஷ்யாவின் முக்கியமான எண்ணெய் நிலையம் மற்றும் வெடிபொருள் தொழிற்சாலையை ட்ரோன் மூலம் தாக்கியதாக உக்ரைன் இராணுவம் தெரிவித்துள்ளது. மேற்கு ரஷ்யாவில் உளள் நிஸ்னி நோவ்கோரோடு மாகாணத்தில் உளள்…

ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் குடியரசுக் கட்சியினருக்கும் ஜனநாயகக் கட்சியினருக்கும் இடையே எந்த ஒப்பந்தமும் ஏற்படுவதற்கான அறிகுறியும் ஏற்படவில்லை என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக அமெரிக்க…

அமெரிக்காவின், கலிபோர்னியா மாநிலத்தில் சாக்ரமெண்டோ நகரில் செவ்வாய்க்கிழமை (06) ஹெலிகொப்டர் ஒன்று அதிவேக நெடுஞ்சாலையில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் 03 பேர் காயமடைந்து ஆபத்தான நிலையில் இருப்பதாக…

அம்பாறை – பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் ஐஸ் போதைப்பொருள் மற்றும் ஒரு தொகை பணத்துடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கல்முனை விசேட அதிரடிப்படை புலனாய்வு…

கடமை நேரத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். ஹோமாகம பொலிஸார் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளனர். சந்தேக நபரிடம் இருந்து 150 மில்லி கிராம்…

அரசமைப்பின் 17ஆவது திருத்தத்தின் ஊடாக பொலிஸ் ஆணைக்குழு ஸ்தாபிக்கப்பட்டு சுயாதீனமாக்கப்பட்டுள்ளது. ஆனால், இன்று முழுமையான அரசியல் தலையீட்டினால் பொலிஸ் ஆணைக்குழு அதன் சுயாதீனத்தன்மையை இழந்துள்ளது என ஐக்கிய…

இந்த அரசாங்கம் மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற தவறியுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கடந்த ஜனாதிபதி தேர்தல், பொது தேர்தல் மற்றும் உள்ளுராட்சி மன்ற…

ஹம்பாந்தோட்ட பகுதியிலுள்ள வீடொன்றில் இரட்டைக் கொலை சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கூரிய ஆயுதங்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹுங்கம, ரன்ன, வாடிகல…

ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என மே மாதம் 16ஆம் திகதி விடுதலைப்புலிகள் என்னிடம் கூறினார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்…