மன்னார் பிரதேசச் செயலாளர் பிரில் உள்ள பேசாலை பொலிஸ் பிரிவில் உள்ள பேசாலை தெற்கு கடற்கரை பகுதியில் இன்றைய தினம் திங்கட்கிழமை (6) மாலை காற்றாலை திட்டத்தை…
Day: October 7, 2025
பிரதமர் ஹரிணி அமரசூரியா மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் கலந்து கொள்ளும் NDTV உலக உச்சி மாநாடு இந்த மாதம் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.…
அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நற்பிட்டிமுனை பழைய மின்சார சபை வீதியில் வைத்து ஐஸ் போதைப் பொருளுடன் சந்தேக நபர் ஒருவரை திங்கட்கிழமை (06) மாலை…
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான புதிய பிரேரணையை சமர்ப்பித்து உரையாற்றிய பிரிட்டன் பிரதிநிதி, நீண்டகாலமாக நீதிக்காகப் போராடிவந்த நிலையில் அண்மையில் உயிரிழந்த டொக்டர் மனோகரனை…
பதுளை மடுல்சீமை பகுதியிலுள்ள சிறிய உலக முடிவில் தொடர்ந்தும் குளவிக்கொட்டு சம்பவங்கள் பதிவாகி வருகின்றன. அந்த வகையில் இன்று சுற்றுலா பயணிகள் 27 பேர் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.…
இந்தியா கன்னியாகுமரியில் காதலன் திருமணம் செய்ய மறுத்ததால் இளம் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகர்கோவில் பட்டகசாலியன்விளை பகுதியைச் சேர்ந்த 22 வயது பெண்…
நாட்டின் பெரும்பாலான பகுதிகளின் பல இடங்களில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெபெய்யக்கூமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு, கிழக்கு,…
கேரள மாநிலத்தில் அரசின் நிதித்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் லாட்டரி துறை சார்பில் லாட்டரி சீட்டுகள் அச்சிடப்பட்டு விற்பனை நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது. வாராந்திர லாட்டரி,…
இஸ்ரேல்- ஹமாஸ் போர் முடிவுக்கு வரும் அறிகுறி தென்படாத போதும் காசாவையும் ஹமாசையும் அழிப்பதன் மூலம் போரை நிகழ்த்திக் காட்ட இஸ்ரேலியப் பிரதமர் நெதன்யாகு திட்டமிட்டுள்ளார். அத்தகைய…