Day: October 17, 2025

•வாயை மூடி பேசாத நிலையில் இருப்பேன் என்று சவாலில் வெற்றி பெற்று வீட்டு ‘தல’ ஆனார் துஷார். ஆனால் பதவி கிடைத்தும் அதையேதான் செய்தார். துஷார் உஷாராக…

அநுராதபுரம் (Anuradhapura) பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண் உள்ளிட்ட இருவர் உயிரிழந்துள்ளனர். ஏழாலையை சேர்ந்த அகிலன் திவ்யா (வயது-31) என்ற பெண்ணும் மற்றுமொரு…

இலங்கையில் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன நிலையில், 24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 4 லட்சம் ரூபாயை இன்று (17) வௌ்ளிக்கிழமை…

தென் பிலிப்பைன்ஸில் இன்று (17) 6.1 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலக்கத்தால் உயிரிழப்புகள் சேதம் தொடர்பில் எந்த தகவல்களும்…

இந்திய வம்சாவளியினரான ஒரு தம்பதியர், விபத்தொன்றை ஏற்படுத்தி தங்கள் பெற்றோரும் பிள்ளையும் பலியாக காரணமாக இருந்த கனடா பொலிசார் மீது வழக்குத் தொடர்ந்துள்ளனர். கனடாவில், கடந்த ஆண்டு,…

தெற்கு லண்டனில் உள்ள ஒரு பகுதியில் ஒரு கடை மற்றும் குடியிருப்புகளில் ஒரு பெரிய தீ விபத்து ஏற்பட்டுள்ள 2சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது. வியாழக்கிழமை மாலை பல…

மூன்று பாடசாலை மாணவிகளின் புகைப்படங்களை செயற்கை நுண்ணறிவு (AI) பயன்படுத்தி ஆபாச படங்களை உருவாக்கியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக நிக்கவெரட்டிய மாஜிஸ்திரேட் நீதிமன்றம் ஒரு மாணவருக்கும் பாடசாலை…

சாவகச்சேரிப் பகுதியில் ரயிலில் இருந்து இறங்க முற்பட்ட குடும்பப் பெண் அதிலிருந்து தவறி விழுந்து நேற்று (16) உயிரிழந்தார். கொழும்பில் இருந்து யாழ் நோக்கிச் சென்ற ரயில்…

மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவின் பணிப்பாளரான உதவி காவல்துறை அத்தியட்சகர் ரொஹான் ஒலுகல மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பரிசோதகர் கிஹான் டி சில்வா ஆகியோர்…

“ஒரு விவசாயி தனது புத்தம் புதிய மெர்சிடஸ் ஜி-வேகன் காரை வாங்கும் வீடியோ காட்சி சமூக வலைத்தளத்தில் வைரலாகி உள்ளது. அந்த காரின் மதிப்பு சுமார் ரூ.…