யாழ்ப்பாணத்தில், மூச்செடுக்க சி ரமப்பட்ட சிறுமி ஒருவர் நேற்று உயி ரிழந்துள்ளார். குருநகர் பகுதியைச் சே ர்ந்த நவயோகன் ரிஹானா (வயது – 07) என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த சிறுமி நேற்று முன் தினம் மாலை சுவாசிப்பதற்கு சிரமப்பட்ட தால் யாழ்ப்பாணம் போதனா வைத்தி யசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்றிரவே உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசா ரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். வலிப்புடன், நுரை யீரலில் ஏற்பட்ட கிருமித்தொற்று காரணமாக மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.

Share.
Leave A Reply