மஸ்கெலியா – பிரவுன்ஸ்விக் பகுதியில், நேற்று(27) மதியம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய, நடத்தப்பட்ட சோதனைகளின்போதே குறித்த கைத நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
மேலும், மாணிக்கக்கல் அகழ்வுக்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேகநபர் மஸ்கெலியா, பிரவுன்ஸ்விக் பகுதியை சேர்ந்த 44 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
மஸ்கெலியா பொலிஸார், இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

