தரநிலையற்ற மற்றும் தடை செய்யப்பட்ட லஞ்ச் சீட் உற்பத்தி நிலையங்கள் 400–500 வரை நாடு முழுவதும் சட்டவிரோதமாக செயல்பட்டு வருவதாக சிறு கைத்தொழில் முனைவோர் சங்கம் தெரிவிக்கின்றது.

இந்த தரமற்ற லஞ்ச் சீட்டுகள் மீள்சுழற்சி செய்ய முடியாத பொலிதீன் என்பதால், அவற்றின் உற்பத்தியும், பயன்பாடும் நாடு முழுவதும் முற்றிலும் தடைசெய்யப்பட்ட நிலையில், இவை இரகசியமாக இயங்குவதால் பல பிரச்சனைகள் உருவாகி வருவதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது.

 

Share.
Leave A Reply