இந்திய சினிமாவின் வாழும் புரட்சி நடிகரான தர்மேந்திரா 89 வயதில் காலமானார் என்ற செய்தி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், இது முற்றிலும் பொய்யான வதந்தி என அவரது மகள் ஈஷா தியோல் தெளிவுபடுத்தியுள்ளார்.

உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தர்மேந்திராவின் நிலை தற்போது நிலையானதாக இருப்பதாகவும் அவர் நலமாக உள்ளார் என்றும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

தர்மேந்திராவின் ‘மரணம்’ குறித்த போலி தகவல்கள் ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்திய நிலையில், குடும்பம் அதிகாரப்பூர்வ விளக்கத்தை வழங்கியுள்ளது.

Share.
Leave A Reply