Day: May 4, 2026

யாழ்ப்பாணம், தையிட்டி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய விகாரை வளாகத்திற்குள், வலிகாமம் வடக்கு பிரதேச சபைக்குச் சொந்தமான ‘பவானி வீதி’ உள்வாங்கப்பட்டுள்ளமை ஆவணங்கள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து,…

மாலைத்தீவு ஜனாதிபதி மொஹமட் முயிசு மற்றும் அவரது பாரியார் சஜிதா மொஹமட் உள்ளிட்ட தூதுக்குழுவினர், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் அழைப்பின் பேரில் நேற்று (மே 3,…

அரசியல் ஆய்வாளர்களின் தரவுகளின்படி, அமெரிக்க நாடாளுமன்றத்தின் கட்டுப்பாட்டைத் தீர்மானிக்கும் அதிகாரம் தற்போது மிகச் சில தொகுதிகளின் கைகளிலேயே குவிந்துள்ளது. விவரம் புள்ளிவிவரம் / நிலை மொத்த தொகுதிகள்…

ஜனாதிபதி தனது உரையில், கடந்த கால கசப்பான நினைவுகளையும், சந்தேகங்களையும் களைந்து, அனைவரும் சம உரிமைகளுடன் வாழக்கூடிய ஒரு சூழலை உருவாக்குவதே தனது இலக்கு என்று குறிப்பிட்டார்.…

பண்டாரகம, வீதியகொட பகுதியைச் சேர்ந்த நதீஷானி தரங்கிக அமரநாயக்க (42) என்ற ஆசிரியை உயிரிழந்துள்ளார். கணவருடன் ஏற்பட்ட குடும்பப் பிணக்கு காரணமாக இவர் வீட்டை விட்டு வெளியேறியதாகத்…

இன்று காலை 8 மணிக்குத் தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியதில் இருந்தே, தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு புதிய மாற்றம் நிகழத் தொடங்கியுள்ளது.…