Share Facebook Twitter LinkedIn Pinterest Email யாழ்ப்பாணம், புங்கன்குளம் புகையிரத நிலையத்துக்கு அருகில், புகையிரதத்தில் மோதுண்டு பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். இன்று மதியம் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற புகையிரதத்தில் மோதியே குறித்த பெண் உயிரிழந்துள்ளார். Post Views: 157
“இலங்கை அனைத்தையும் கொண்ட நாடு… பனியைத் தவிர!” – சரத்குமார் கண்டி விஜயத்தின் போது கருத்துNovember 7, 2025
மொத்த அரசாங்கச் செலவினம் ரூ. 4,434 பில்லியன் – 2026 நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்டம் வெளியீடு!November 7, 2025