Share Facebook Twitter LinkedIn Pinterest Email கண்டி – கம்பளை பிரதேசத்தில் உள்ள சர்வதேச பாடசாலை ஒன்றில் மரம் ஒன்று சரிந்து வீழ்ந்ததில் மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 5 வயதுடைய மாணவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இந்நிலையில் மேலும் மூன்று மாணவர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். Post Views: 158
“இலங்கை அனைத்தையும் கொண்ட நாடு… பனியைத் தவிர!” – சரத்குமார் கண்டி விஜயத்தின் போது கருத்துNovember 7, 2025