நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவத்தின் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை (14.08.25) இடம்பெற்றது.

16 ஆம் திருவிழாவின் மாலை திருவிழாவின் போது, முருக பெருமான், வள்ளி தெய்வானை ஆகியோர் மகர வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்காட்சியளித்தனர்.

Share.
Leave A Reply