இது குறித்து மானிப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. அந்தவகையில் மானிப்பாய் பொலிஸாரும், பொலிஸ் விசேட அதிரடிப் படையினரும் இணைந்து குறித்த பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.
நீதிமன்றத்தின் உத்தரவு பெறப்பட்ட பின்னர் குறித்த வெடிபொருட்கள் மீட்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.