இந்தியாவுக்கு பறந்தார் சஜித்: பல முக்கியஸ்தர்களை சந்திக்கவுள்ளதாக தகவல்

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமாக நேற்று இந்தியாவுக்குப் புறப்பட்டார்.

சஜித் அங்கு அரச அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளைச் சந்தித்துப் பரஸ்பர நலன் சார்ந்த விடயங்களைப் பற்றி விவாதிக்கவுள்ளார்.

Share.
Leave A Reply