இந்தியா சுதந்திரம் பெற்றபோது, ஹைதராபாத், காஷ்மீர், ஜூனாகத் ஆகிய மூன்று சமஸ்தானங்கள் இந்தியாவுடன் இணைவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை.

ஜூனாகத் என்பது கிர்னார் மலைகளின் காடுகளுக்கும் அரபிக்கடலுக்கும் இடையில் அமைந்திருந்த ஒரு சமாஸ்தானமாகும்.

அந்தக் காடு சிங்கங்களுக்காகப் பிரபலமானது.

ஜூனாகத்தின் ஆட்சியாளராக நவாப் முகமது மஹாபத் கான் இருந்தார். அங்கே வாழ்ந்த மக்களில் 80 சதவீதம் பேர் இந்துக்கள்.

Share.
Leave A Reply