இன்றைய செய்திகள்

திருச்சி சிவா பேசியதில் காமராஜர் ஏசி பயன்படுத்தியது மட்டும் அதிக அளவில் பேசுபொருளாகியுள்ளது. வரலாற்று ரீதியில் திமுக, காமராஜர் இடையிலான உறவு அடிப்படையில் இந்த விவகாரத்தை எப்படி புரிந்து கொள்வது…

Read More

“மதுரை மாவட்டத்தில் அப்பன் திருப்பதி காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருபவர் பூபாலன். இவரது மனைவி தங்கபிரியா தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன.…

Read More

தமிழ் சினிமாவிலும், அரசியலிலும் தனக்கென தனி இடத்தை பிடித்து இன்றும் மக்கள் மனதில் வாழ்ந்துகொண்டிருக்கும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் தான் இறப்பதற்கு முன்பு, விசிட் அடித்த இடங்கள் என்னென்ன என்பது…

Read More

கிளிநொச்சி-இரணைமடு குளத்தில் மீன் பிடிப்பதற்காக வலையை எறிந்து கொண்டிருந்த வேளை தவறி நீரில் வீழ்ந்து மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்று வியாழக்கிழமை பிற்பகல் 2.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி…

Read More

“லக்னோ,உத்தர பிரதேச மாநிலம் பாக்பாத் பகுதியை சேர்ந்த இளம்பெண் மணிஷா(வயது 28). இவருக்கு கடந்த 2023-ம் ஆண்டு நொய்டா பகுதியை சேர்ந்த குந்தன் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. ஆடம்பரமாக நடைபெற்ற…

Read More

இலங்கை வரலாற்றில் மிகப்பெரிய லொத்தர் பரிசுத் தொகையை வென்றவருக்கு ரூ. 47 கோடி மதிப்புள்ள காசோலையை தேசிய லொத்தர் சபை வழங்கியுள்ளது. மெகா பவர் 2210 ஆவது சீட்டிழுப்பில், ரூ.…

Read More

மத்திய பிரதேசத்தின் குணா மாவட்டத்தில் உள்ள ராகோகரில், ‘பாம்புகளின் நண்பர்’ ஒருவர் அலட்சியத்தால் உயிரிழந்துள்ளார். தீபக் மஹவார், பிடிபட்ட பாம்பை காட்டில் விடுவிப்பதற்குப் பதிலாக, தனது கழுத்தில் சுற்றிக்கொண்டார். அப்போது…

Read More

அம்பாறை உஹன கலஹிடியாகொட கிராமத்தில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். அம்பாறை உஹன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கலஹிடியாகொட கிராமத்தில் உள்ள பூசணிக்காய் தோட்டத்தில் பொருத்தப்பட்டிருந்த மின்சார கம்பியில் சிக்கி உயிரிழந்துள்ளதாக…

Read More

பாடசாலை மாணவி ஒருவரை கடத்திச் சென்ற சந்தேக நபர் ஒருவர் லிந்துல பொலிஸாரால் வியாழக்கிழமை (17) இரவு கைது செய்யப்பட்டார். அவ்வாறு ஏமாற்றி அழைத்துச் சென்ற அந்த நபர், ஹப்புத்தளையில்…

Read More

அறுகம் விரிகுடாவில் உள்ள ஒரு ஹோட்டல் அருகே மேலாடையின்றி நடந்து செய்திகளில் இடம்பிடித்த தாய்லாந்து பெண், நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஆணிலிருந்து பெண்ணாக மாறி பாலியல் மறுசீரமைப்பு அறுவை சிகிச்சைக்கு…

Read More

அம்பாந்தோட்டை , வலஸ்முல்ல, ரம்மல வராப்பிட்டிய ஹல்தொலகந்த பிரதேசத்தில் உள்ள வீடொன்றின் பின்புறத்தில் குழிதோண்டி புதைக்கப்பட்டிருந்த ஆணின் சடலம் வலஸ்முல்ல பொலிஸாரால் நேற்று வியாழக்கிழமை (17) மீட்கப்பட்டுள்ளது. இரண்டு மாதங்களுக்கு…

Read More

ராதா மனோகர் : சமஸ்கிருதம் என்பது ஒரு மொழியே அல்ல! அது சாதாரணக் ‘கோடு வேர்ட்’தான் என பரபரப்பு ஆய்வுத் தகவல் ஒன்று .மொழி ஆர்வலர்கள் மத்தியில். உலா வருகிறது.!…

Read More

‘பரிகார பூஜை செய்ய வேண்டும்’ எனக் கூறி, இளம்பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், கோயில் பூசாரியைப் பிடித்து போலீஸார் விசாரணை நடத்தியபோது, இளம்பெண்ணின் கணவர் குறித்து பூசாரி கூறிய…

Read More

“டாடா மற்றும் ப்ளடி பெக்கர் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து கவின் கிஸ் படத்தில் நடித்துள்ளார். விரைவில் இப்படம் திரைக்கு வரவுள்ளது.கவின் நடிக்கும் 9 ஆவது படத்தின் பூஜை நேற்று நடைபெற்றது.…

Read More

ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா கமெனி மீண்டும் இஸ்ரேலை கடுமையாக சாடியுள்ளார். இஸ்ரேல் அதன் வேர்களிலிருந்து அழிக்கப்பட வேண்டிய புற்றுநோய் கட்டி போன்றது என்று காமேனி கூறினார். இஸ்ரேல் அமெரிக்காவின்…

Read More

இன்றைய செய்திகள்

திருச்சி சிவா பேசியதில் காமராஜர் ஏசி பயன்படுத்தியது மட்டும் அதிக அளவில் பேசுபொருளாகியுள்ளது. வரலாற்று ரீதியில் திமுக, காமராஜர் இடையிலான உறவு அடிப்படையில் இந்த விவகாரத்தை எப்படி புரிந்து கொள்வது…

Read More

“மதுரை மாவட்டத்தில் அப்பன் திருப்பதி காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருபவர் பூபாலன். இவரது மனைவி தங்கபிரியா தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன.…

Read More

தமிழ் சினிமாவிலும், அரசியலிலும் தனக்கென தனி இடத்தை பிடித்து இன்றும் மக்கள் மனதில் வாழ்ந்துகொண்டிருக்கும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் தான் இறப்பதற்கு முன்பு, விசிட் அடித்த இடங்கள் என்னென்ன என்பது…

Read More

கிளிநொச்சி-இரணைமடு குளத்தில் மீன் பிடிப்பதற்காக வலையை எறிந்து கொண்டிருந்த வேளை தவறி நீரில் வீழ்ந்து மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்று வியாழக்கிழமை பிற்பகல் 2.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி…

Read More

“லக்னோ,உத்தர பிரதேச மாநிலம் பாக்பாத் பகுதியை சேர்ந்த இளம்பெண் மணிஷா(வயது 28). இவருக்கு கடந்த 2023-ம் ஆண்டு நொய்டா பகுதியை சேர்ந்த குந்தன் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. ஆடம்பரமாக நடைபெற்ற…

Read More

இலங்கை வரலாற்றில் மிகப்பெரிய லொத்தர் பரிசுத் தொகையை வென்றவருக்கு ரூ. 47 கோடி மதிப்புள்ள காசோலையை தேசிய லொத்தர் சபை வழங்கியுள்ளது. மெகா பவர் 2210 ஆவது சீட்டிழுப்பில், ரூ.…

Read More

மத்திய பிரதேசத்தின் குணா மாவட்டத்தில் உள்ள ராகோகரில், ‘பாம்புகளின் நண்பர்’ ஒருவர் அலட்சியத்தால் உயிரிழந்துள்ளார். தீபக் மஹவார், பிடிபட்ட பாம்பை காட்டில் விடுவிப்பதற்குப் பதிலாக, தனது கழுத்தில் சுற்றிக்கொண்டார். அப்போது…

Read More

அம்பாறை உஹன கலஹிடியாகொட கிராமத்தில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். அம்பாறை உஹன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கலஹிடியாகொட கிராமத்தில் உள்ள பூசணிக்காய் தோட்டத்தில் பொருத்தப்பட்டிருந்த மின்சார கம்பியில் சிக்கி உயிரிழந்துள்ளதாக…

Read More

பாடசாலை மாணவி ஒருவரை கடத்திச் சென்ற சந்தேக நபர் ஒருவர் லிந்துல பொலிஸாரால் வியாழக்கிழமை (17) இரவு கைது செய்யப்பட்டார். அவ்வாறு ஏமாற்றி அழைத்துச் சென்ற அந்த நபர், ஹப்புத்தளையில்…

Read More

அறுகம் விரிகுடாவில் உள்ள ஒரு ஹோட்டல் அருகே மேலாடையின்றி நடந்து செய்திகளில் இடம்பிடித்த தாய்லாந்து பெண், நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஆணிலிருந்து பெண்ணாக மாறி பாலியல் மறுசீரமைப்பு அறுவை சிகிச்சைக்கு…

Read More

அம்பாந்தோட்டை , வலஸ்முல்ல, ரம்மல வராப்பிட்டிய ஹல்தொலகந்த பிரதேசத்தில் உள்ள வீடொன்றின் பின்புறத்தில் குழிதோண்டி புதைக்கப்பட்டிருந்த ஆணின் சடலம் வலஸ்முல்ல பொலிஸாரால் நேற்று வியாழக்கிழமை (17) மீட்கப்பட்டுள்ளது. இரண்டு மாதங்களுக்கு…

Read More

ராதா மனோகர் : சமஸ்கிருதம் என்பது ஒரு மொழியே அல்ல! அது சாதாரணக் ‘கோடு வேர்ட்’தான் என பரபரப்பு ஆய்வுத் தகவல் ஒன்று .மொழி ஆர்வலர்கள் மத்தியில். உலா வருகிறது.!…

Read More

‘பரிகார பூஜை செய்ய வேண்டும்’ எனக் கூறி, இளம்பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், கோயில் பூசாரியைப் பிடித்து போலீஸார் விசாரணை நடத்தியபோது, இளம்பெண்ணின் கணவர் குறித்து பூசாரி கூறிய…

Read More

“டாடா மற்றும் ப்ளடி பெக்கர் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து கவின் கிஸ் படத்தில் நடித்துள்ளார். விரைவில் இப்படம் திரைக்கு வரவுள்ளது.கவின் நடிக்கும் 9 ஆவது படத்தின் பூஜை நேற்று நடைபெற்றது.…

Read More

ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா கமெனி மீண்டும் இஸ்ரேலை கடுமையாக சாடியுள்ளார். இஸ்ரேல் அதன் வேர்களிலிருந்து அழிக்கப்பட வேண்டிய புற்றுநோய் கட்டி போன்றது என்று காமேனி கூறினார். இஸ்ரேல் அமெரிக்காவின்…

Read More