இன்றைய செய்திகள்

விஜய் சேதுபதியின் மகளாக மகாராஜா படத்தில் நடித்ததன் மூலம் தமிழக மக்களிடம் மிகவும் பிரபலமானவர் சாச்சனா. ஏ.ஆர்.முருகதாஸ்-சிவகார்த்திகேயன் படத்திலும் நடித்திருப்பவர் பிக்பாஸ் 8வது சீசனில் கலந்துகொண்டு விளையாடி மிகவும் பிரபலமானார்.…

Read More

சின்னத்திரையில் பிரபலமாகி அந்த மேடைகளை பயன்படுத்தி தங்களது திறமையை வெளிக்காட்டி வெளித்திரையில் பிரபலமானவர்கள் பலர் உள்ளனர். விஜய்யில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் முதலில் உதவி இயக்குனராக பணியாற்றி அதன்பின்…

Read More

தனமல்வில தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிதுல்கோட்டை பகுதியில் இன்று (17) காலை மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. வெல்லவாய தனமல்வில பிரதான வீதியிலுள்ள பஸ், வேன், கார்…

Read More

பாதுகாப்பு காரணங்களுக்காகவே திருமலை புத்தர் சிலை அகற்றப்பட்டதாகவும் அது இன்று காலை மீண்டும் அதே இடத்தில வைக்கப்படுமெனவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால சற்றுமுன் பாராளுமன்றில் அறிவித்தார். திருமலை…

Read More

பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பங்களாதேஷின் பிரதமர் ஷேக் ஹசீனாவிற்கு எதிரான வழக்கு இன்று எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. விசாரணைக்குப் பிறகு, இன்று பங்களாதேஷின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் (ICT-BD) அவருக்கு எதிரான…

Read More

மோசமான நபர் ஒருவருடன் அமெரிக்க ஜனாதிபதி தொடர்பைக் கொண்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உலக அரசியலில் பேசுபொருளாகியுள்ளது. கடந்த இருநாட்களாக அமெரிக்கா மட்டுமின்றி சர்வதேச அரங்கில் பரவலாகப் பேசப்பட்டது. முன்னணி சர்வதேச…

Read More

இரத்தினபுரி, நிவிதிகல பகுதியில் 10 ஏக்கர் தனியார் தோட்டத்தில் 68 வயதுடைய பெண்ணை கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய 2 சந்தேக நபர்களை கைது செய்ய பொலிஸார் விசாரணை நடத்தி…

Read More

கல்முனை – மட்டக்களப்பு சாலையில் ஆரையம்பதி பகுதியில் நடந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பிலிருந்து கல்முனை நோக்கிச் சென்ற லொரி, பாதசாரி மீது மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக பொலிஸார்…

Read More

இலங்கையில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஓட்டுநர் உரிமங்களை அச்சிடும் பணி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அச்சிடும் அட்டைகள் இல்லாததால் நிறுதி வைக்கப்பட்டிருந்த செயற்பாடு, மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.…

Read More

இஸ்ரேலில் படுகொலை செய்யப்பட்ட தனது கணவனுக்கு இலங்கை அரசாங்கமும், வெளிநாட்டு அமைச்சும் நீதியை பெற்றுத் தர வேண்டும் என உயிரிழந்தவரின் மனைவியான சருக்கலி தினேஷா லக்மாலி கோரிக்கை விடுத்துள்ளார். படபோலாவின்…

Read More

பொலித்தீன் பைகளுக்கு மாற்றாக சுற்றுச்சூழலுக்கு உகந்த காகிதப் பைகளைத் தயாரிக்கும் முயற்சியில் சுற்றாடல் அமைச்சு தலைமை வகிக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தின் சுற்றாடல், கமத்தொழில் மற்றும் வளங்களின் நிலைத்தன்மை பற்றிய…

Read More

மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்காக எல்லை நிர்ணயம் தொடர்பில் நாடாளுமன்றத் தெரிவுக்குழு நியமிக்கப்படும் என பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபயரத்ன தெரிவித்தார். அதன்படி,…

Read More

இலங்கையில் இது வரை பாவனையில அற்ற சுமார் 6 அங்குல நீளமுள்ள புதிய ரக துப்பாக்கி ஒன்றை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். நீர்கொழும்பு குரண பகுதியில், பாதுகாப்புப் படையினரிடம் இல்லாத, உள்ளங்கையில்…

Read More

யூத இனத்தை முழுவதுமாக அழிக்கவும் முடியாது; அவர்களது வளர்ச்சியைத் தடுக்கவும் முடியாது என்பதை உலகம் புரிந்துகொள்ள ஆரம்பித்தபோது பத்தொன்பதாம் நூற்றாண்டு பிறந்திருந்தது. கிட்டத்தட்ட ஐரோப்பா முழுவதிலுமே யூதக் களையெடுப்பு ஒரு…

Read More

மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள இலுப்பைக்கடவை கடற்கரைப் பகுதியை நோக்கி நேற்றைய தினம் (16) மதியம் ஒரு தொகுதி டொல்பின் மீன்கள் (Dolphins) கூட்டமாக வந்து…

Read More

இன்றைய செய்திகள்

விஜய் சேதுபதியின் மகளாக மகாராஜா படத்தில் நடித்ததன் மூலம் தமிழக மக்களிடம் மிகவும் பிரபலமானவர் சாச்சனா. ஏ.ஆர்.முருகதாஸ்-சிவகார்த்திகேயன் படத்திலும் நடித்திருப்பவர் பிக்பாஸ் 8வது சீசனில் கலந்துகொண்டு விளையாடி மிகவும் பிரபலமானார்.…

Read More

சின்னத்திரையில் பிரபலமாகி அந்த மேடைகளை பயன்படுத்தி தங்களது திறமையை வெளிக்காட்டி வெளித்திரையில் பிரபலமானவர்கள் பலர் உள்ளனர். விஜய்யில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் முதலில் உதவி இயக்குனராக பணியாற்றி அதன்பின்…

Read More

தனமல்வில தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிதுல்கோட்டை பகுதியில் இன்று (17) காலை மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. வெல்லவாய தனமல்வில பிரதான வீதியிலுள்ள பஸ், வேன், கார்…

Read More

பாதுகாப்பு காரணங்களுக்காகவே திருமலை புத்தர் சிலை அகற்றப்பட்டதாகவும் அது இன்று காலை மீண்டும் அதே இடத்தில வைக்கப்படுமெனவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால சற்றுமுன் பாராளுமன்றில் அறிவித்தார். திருமலை…

Read More

பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பங்களாதேஷின் பிரதமர் ஷேக் ஹசீனாவிற்கு எதிரான வழக்கு இன்று எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. விசாரணைக்குப் பிறகு, இன்று பங்களாதேஷின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் (ICT-BD) அவருக்கு எதிரான…

Read More

மோசமான நபர் ஒருவருடன் அமெரிக்க ஜனாதிபதி தொடர்பைக் கொண்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உலக அரசியலில் பேசுபொருளாகியுள்ளது. கடந்த இருநாட்களாக அமெரிக்கா மட்டுமின்றி சர்வதேச அரங்கில் பரவலாகப் பேசப்பட்டது. முன்னணி சர்வதேச…

Read More

இரத்தினபுரி, நிவிதிகல பகுதியில் 10 ஏக்கர் தனியார் தோட்டத்தில் 68 வயதுடைய பெண்ணை கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய 2 சந்தேக நபர்களை கைது செய்ய பொலிஸார் விசாரணை நடத்தி…

Read More

கல்முனை – மட்டக்களப்பு சாலையில் ஆரையம்பதி பகுதியில் நடந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பிலிருந்து கல்முனை நோக்கிச் சென்ற லொரி, பாதசாரி மீது மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக பொலிஸார்…

Read More

இலங்கையில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஓட்டுநர் உரிமங்களை அச்சிடும் பணி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அச்சிடும் அட்டைகள் இல்லாததால் நிறுதி வைக்கப்பட்டிருந்த செயற்பாடு, மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.…

Read More

இஸ்ரேலில் படுகொலை செய்யப்பட்ட தனது கணவனுக்கு இலங்கை அரசாங்கமும், வெளிநாட்டு அமைச்சும் நீதியை பெற்றுத் தர வேண்டும் என உயிரிழந்தவரின் மனைவியான சருக்கலி தினேஷா லக்மாலி கோரிக்கை விடுத்துள்ளார். படபோலாவின்…

Read More

பொலித்தீன் பைகளுக்கு மாற்றாக சுற்றுச்சூழலுக்கு உகந்த காகிதப் பைகளைத் தயாரிக்கும் முயற்சியில் சுற்றாடல் அமைச்சு தலைமை வகிக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தின் சுற்றாடல், கமத்தொழில் மற்றும் வளங்களின் நிலைத்தன்மை பற்றிய…

Read More

மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்காக எல்லை நிர்ணயம் தொடர்பில் நாடாளுமன்றத் தெரிவுக்குழு நியமிக்கப்படும் என பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபயரத்ன தெரிவித்தார். அதன்படி,…

Read More

இலங்கையில் இது வரை பாவனையில அற்ற சுமார் 6 அங்குல நீளமுள்ள புதிய ரக துப்பாக்கி ஒன்றை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். நீர்கொழும்பு குரண பகுதியில், பாதுகாப்புப் படையினரிடம் இல்லாத, உள்ளங்கையில்…

Read More

யூத இனத்தை முழுவதுமாக அழிக்கவும் முடியாது; அவர்களது வளர்ச்சியைத் தடுக்கவும் முடியாது என்பதை உலகம் புரிந்துகொள்ள ஆரம்பித்தபோது பத்தொன்பதாம் நூற்றாண்டு பிறந்திருந்தது. கிட்டத்தட்ட ஐரோப்பா முழுவதிலுமே யூதக் களையெடுப்பு ஒரு…

Read More

மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள இலுப்பைக்கடவை கடற்கரைப் பகுதியை நோக்கி நேற்றைய தினம் (16) மதியம் ஒரு தொகுதி டொல்பின் மீன்கள் (Dolphins) கூட்டமாக வந்து…

Read More