பலர் பாடசாலை பிள்ளைகளால் கூட இவ்வாறு திறைசேரியை நிரப்ப முடியும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அண்மையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட வரவு…
டெல்லியில் நேற்றையதினம் (10.11.2025) இடம்பெற்ற கார் குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தனது ‘X’ கணக்கில் பதிவொன்றை இட்ட ஜனாதிபதி…
தமிழ் முஸ்லிம் நல்லிணக்கம் மனம் திறந்த உரையாடலே ஐக்கியத்தை வளர்க்கும் என அரசியல் ஆய்வாளரும் சட்டத்தரணியும், சமூக விஞ்ஞான ஆய்வு மைய்ய இயக்குநருமான சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார். அவர்…
ஒரு பாயும் தலையணையும் இருந்தால் நீட்டி நிமிர்ந்து படுத்திருப்பேன் என யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். ஜனாதிபதி 2026 ஆம் ஆண்டுக்கான பாதீட்டுத்…
2026 நிதியாண்டுக்கான பாதீட்டை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கத் தொடங்கியுள்ளார். அதன்படி, ஜனவரி 01, 2026 முதல் டிசம்பர் 31, 2026 வரையிலான மொத்த அரசாங்கச்…
எதிர்வரும் 2026ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் (Budget) சுகாதாரத் துறையில் நிலவும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான முன்னேற்ற படியாக இருக்கும் என்று அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின்…
தற்போதைய அரசின் இரண்டாவது வரவு – செலவுத் திட்டம், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற வகையில், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் இன்று(7) வெள்ளிக்கிழமை…
அனுராதபுரம் பகுதியில் ஹெரொயினுடன் கைது செய்யப்பட்ட அதிபரின் மனைவி, தேசிய மக்கள் கட்சியின் பேலியகொட நகரசபை உறுப்பினருமான டிஸ்னா நெரஞ்சலா என்பவர், பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரும்…
தமிழரசுக்கட்சியின்; சி.வி.கே. சிவஞானம் எமது கட்சியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தாவை தேடிச்சென்று சந்தித்து ஆதரவு கோரியதை விமர்சித்த தமிழரசுக்கட்சி ஆயுட்கால உறுப்பினர் அன்பின் செல்வேந்திரன் கருத்தை வன்மையாக…
தற்போதைய அரசாங்கத்தின் இரண்டாவது வரவு செலவுத் திட்டம் மற்றும் வரவு செலவுத் திட்டத்தை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து இன்று (06) நடைபெறும் சிறப்பு கூட்டத்திற்கு அனைத்து…
