Browsing: ஆன்மீகம்

ஒருவரின் ஜாதகத்தை வைத்து பெற்றோர் நிச்சயிக்கும் திருமணமா? காதல் திருமணமா என்பதை எளிதாக கூற முடியும். நவகிரக அமைப்பை வைத்து ஜாதகருக்கு எப்படி திருமணம் நடக்கும் என்று…

மதுரை : மதுரை சித்திரை திருவிழாவில் கள்ளழகர் வைகை ஆற்றுக்குள் எழுந்தருள்வதைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள், பொதுமக்கள் திரண்டிருந்த நிலையில் 5 பேர் பலியான சம்பவம் சோகத்தை…

♠ லட்சக்கணக்கான பக்தர்கள் வெள்ளத்தில் தேர் அசைந்தாடி சென்ற காட்சி பிரமிக்க வைத்தது. ♠ பெண்கள் முளைப்பாரி எடுத்தும் சென்றனர். உலக புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய…

இன்று மிகவும் சிறப்பாக நடைபெற்ற புங்குடுதீவு – மடத்துவெளி- வயலூர் ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் கொடியேற்றம் – வீடியோ 

12 ஜோதிர்லிங்கத் தலங்களில் ஒன்றான உஜ்ஜயினி மகாகாளேஸ்வர் திருக்கோயிலில் சுமார் 316 கோடி ரூபாய் செலவில் முதல்கட்ட திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு இன்று பிரதமர் மோடியால் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது.…

நித்யானந்தா சமீபகாலமாக வீடியோவில் நேரலையில் தோன்றி பேசியபோதும் கூட தனது உடல்நிலையில் என்ன பிரச்சினை என்பதை வெளிப்படையாக கூறவில்லை. நித்யானந்தா நீண்டகாலமாக சிறுநீரக பிரச்சினையால் தவித்து வருவதாகவும்,…

ஐந்து வேளைத் தொழுகை இறைக்கட்டளை. அதேவேளை வெறும் வரட்டுப் பட்டினி அல்ல, இறைவன் எதிர்பார்ப்பது. ஒவ்வொரு மனிதனும் தவமாய்த் தவமிருந்து செய்ய வேண்டிய உள்முக பயணம்தான் அவன்…

பல ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து, சிதம்பரம் நடராஜர் கால் பெருவிரலில் தான் மொத்த பூமியின் காந்த மையப்புள்ளி இருப்பதாக உலக நாடுகள் கண்டுபிடித்து உள்ளன. பல…

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு மன்னர்களால் கட்டப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், ஏழாம் நுாற்றாண்டில் செங்கல், சுண்ணாம்பால் கட்டப்பட்டது எனவும், 13ஆம் நுாற்றாண்டில் கருங்கற்களால்…

தலை முன் வகிட்டில் பெண்கள் குங்குமம் வைத்து கொள்வதற்கு ஆன்மிக காரணம் உள்ளது. அது என்னவென்று விரிவாக அறிந்து கொள்ளலாம். மகாவிஷ்ணுவுக்கு பிடித்த துளசி லட்சுமியின்…

யாழ்ப்பாணம், வடமராட்சி, தொண்டைமானாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலய தேர்த்திருவிழா பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ வெகுசிறப்பாக நடைபெற்றது. வரலாற்றுச் சிறப்பு மிக்கதும், அன்னதானக் கந்தன் என அடியவர்களால்…

திருவிதாங்கூர் சமஸ்தானத்தை சுதந்திர இந்தியாவில் இணைக்க வேண்டுமானால் அரண்மனை மற்றும் கட்டடங்கள், பத்மநாபசுவாமி கோயில் ஆகியவற்றை நிர்வகிக்கும் அதிகாரம் தனக்கு வேண்டும் என சர்தார் வல்லபபாய் படேலிடம்…

தில்லைக்கூத்தன் பல்வேறு வடிவங்களில் நடனமாடிய சிறப்பு வாய்ந்த தலங்களை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம். 1, மதுரை – வரகுன பாண்டியனுக்கு காலமாறி {வலதுபாதம்} தூக்கி ஆடியது.…

வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாகபூசணி அம்மனின் வருடாந்திர மகோற்சவம் நேற்றைய தினம் சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. நேற்றைய கொடியேற்ற நிகழ்வில் ஆலய சூழலில் பொலிசார் மற்றும்…

மதுரையில் உள்ள புகழ்பெற்ற கோவில்களில் முதன்மையானது மதுரை மீனாட்சியம்மன் ஆலயமாகும். சிறப்பு வாய்ந்த மதுரை மீனாட்சியம்மன் குறித்த பல அபூர்வ தகவல்கள் இதோ, மதுரையில் உள்ள புகழ்பெற்ற…

1. மகாலட்சுமி தாமரைப் பூவில் வாசம் செய்பவள். சித்தி, புத்தி, போகம், முக்தி தருபவள். 2. மகாலட்சுமிக்கு ஈஸ்வரி, ஹரண்யமயி, ஹரிணி, சூர்யா, பிங்களா, புஷ்கரிணி, சந்திரா…

நாம் பல கோவில்களுக்கு தரிசனம் செய்ய சென்று இருப்போம். ஆனால் அந்த கோவில்களில் உள்ள அதிசயங்களை அறிந்திருக்க மாட்டோம். நமக்கு தெரிந்த கோவில்களில் தெரியாத அதிசயங்களை அறிந்து…

நவசக்கரம் என்ற அழைக்கப்படுவதும் ஸ்ரீசக்கரமே. இதில் 64 கோடி தேவதைகள் வசிக்கிறார்கள். ஸ்ரீ சக்கரம் பற்றிய 20 அரிய தகவல்களை அறிந்து கொள்ளலாம். 1. பண்டைக்காலத் தாந்ரீக…

பெண்களுக்கு கன்னத்தில் மச்சம் இருந்தால் ஜோதிட முறையில் என்ன பலன்கள் இருக்கும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். பெண்களுக்குப் பொதுவாகக் கன்னத்தில் மச்சம் இருந்தால் போராடித்தான்…

உலகமே ஊரடங்கால் சின்னா பின்னமாகி உள்ள நிலையில் நித்யானந்தாவின் பெண் சீடர்கள் கைலாசாவுக்கு நோ லாக்டவுன் என்று தலைப்பிட்டு வித விதமான வீடியோககளை டிக்டாக்கில் வெளியிட்டுள்ளனர். கைலாசாவுக்கு…

கொரோனா வைரசுக்கு எதிராக நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிக்க ஆயுர்வேத மருத்துவம் உதவுகிறது என நிபுணர்கள் கூறி உள்ளனர். உலகமெங்கும் பரவி வருகிற கொரோனா வைரசை குணப்படுத்த எந்தவொரு…

கொரோனா வைரஸ் பற்றி கடந்த ஆண்டே கணித்து கூறிய கர்நாடகாவை சேர்ந்த குட்டி ஜோதிடர் அபிக்யா ஆனந்த்துக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது. கொரோனா வைரஸ் பற்றி…

உடல் மனம் ஆகிய கருவிகளை மிகத் திறமையாகக் கையாண்டு, அதேநேரம் மனதின் இன்னல்களுக்கு ஆட்படாமல் இருக்கும் தன்மையை உணர்த்தும் யோகக்கலையை வழங்கிய ஆதியோகி சிவன்தான். சிவன் என்று…

மழையை பெய்விக்கிறது ஒரு கை, மற்றொரு கை தெய்வ மகளுக்கு மணமாலை சூட்டுகிறது. பன்னிரு திருக்கரங்களும் ஆறு முகங்களின் அடிப்படையிலேயே அமைந்துள்ளன. * விண் உலகம் செல்லும்…

ஜோதிடத்தில் எந்தெந்த ராசிக்காரர்கள் ஒன்றாக இணைந்து திருமணம் செய்துகொண்டால் வாழ்க்கை இனிமையாக இருக்காது என்பது குறித்து தெரிந்துக் கொள்வோம். ஜோதிடத்தில் எந்தெந்த ராசிக்காரர்கள் ஒன்றாக இணைந்து திருமணம்…

இளம் பெண் துறவி கண்ணீருடன் தன் கதையை விவரிக்கிறார். ”தேவையான அனைத்து ஆவணங்களும் என்னிடம் இருந்தன. ஆனால் பௌத்த மத விவகாரங்களுக்கான துறை எனக்கு அடையாள அட்டை…

சீதையை கடத்திச் சென்று அசோகவனத்தில் சிறைவைத்த இலங்கை மன்னன் ராவணனை வணங்கும் வினோத கிராமம் ஒன்று உள்ளது. அதைப்பற்றி தெரிந்து கொள்வோம்.  மும்பை:சீதையை கடத்திச் சென்று அசோகவனத்தில்…

இந்தியாவில் கர்நாடகாவில், 9,000 தேங்காய் மற்றும் 20 வகையான காய்கறிகளை கொண்டு அமைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலை பக்தர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதத்தின் வளர்பிறை…

“இந்தியாவின் அரசியல் வரலாற்றில் இருந்து அழிக்க முடியாத ஒரு பெயர் சாணக்கியர் என்பதாகும். மிகசிறந்த ராஜதந்திரியாக, அரசியல் ஆலோசாகராக, பொருளாதார நிபுணராக, தத்துவ மேதையாக என சாணக்கியர்…