கொரோனாவின் கோரப்பிடியில் முழு உலகமே சிக்கித்தவித்து கொண்டிருக்கின்றது. இந்நிலையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்து வீடுதிரும்பிய 51 பேருக்கு மீண்டும் கொரோனா தொற்று இருப்பது உலகையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது.…

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக மக்கள் மத்தியிலான அச்ச நிலைமை வெகுவாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில், உலக சுகாதார அமைப்பு முக்கிய விடயமொன்றை வெளியிட்டுள்ளது. அந்தவகையில்,…

உலகளவில் இதுவரை 1,274,923 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 260,484 ஆக உள்ளது என ஜான் ஹாப்கின்ஸ்…

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் பிட்ஸ்பர்க் நகரில் அமைந்துள்ள பிட்ஸ்பர்க் பல்கலைக்கழக மருத்துவக்கல்லூரியின் விஞ்ஞானிகள் உலக மக்கள் அனைவரின் வயிற்றில் பால் வார்க்கிற ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்கள்.…

உலகம் முழுவதும் கிடைக்கும் ஒட்டுண்ணி எதிர்ப்பு மருந்தினால் கொரோனா வைரஸை அழிக்க முடியும் என மருத்துவ ஆய்வில் தெரியவந்துள்ளது. கொரோனா வைரஸ் உலகளவில் மிகப்பெரிய மனித பேரழிவை…

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கு இன்னும் நிறைய பேர் முகக்கவசம் அணிய வேண்டுமா? உலக சுகாதார நிறுவனம் அமைத்துள்ள சிறப்பு குழு ஒன்று இந்த கேள்விக்கான பதிலை…

வாசனைகளை முகர முடியாமல் போவதும், உணவுப் பொருட்களின் சுவைகளை அறிய முடியாமல் போவதும்கூட கொரோனா தொற்றின் (கோவிட்-19) அறிகுறிகள் என்பது பிரிட்டன் ஆய்வாளர்களின் கூற்று. தங்களுக்கு கோவிட்…

சிட்னி :ஆஸ்திரேலியா 2 கொரோனா தடுப்பூசிகளை கண்டுபிடித்து, விலங்குகளிடம் சோதித்து வருகிறது. இது கொஞ்சம் ஆறுதல் அளிக்கும் செய்தியாக மனித குலத்திற்கு உள்ளது.சீனாவின் ஹூபே மாகாணத்தில் உள்ள…

கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்ட ஆனால் தொற்றினை வெளிப்படுத்தாதவர்களில் 25 முதல் 50 வீதமானவர்கள் ஏனையவர்களிற்கு நோய்களை பரப்புவார்கள் என்பது மேலும் பல ஆய்வுகள் மூலம் உறுதியாகியுள்ளது என…

கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வரும் நிலையில், வைரஸ்களின் பொதுவான பண்புகள் குறித்து கீழ்க்காணும் தகவல்களை அமெரிக்காவை சேர்ந்த ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. * வைரஸ்…