இன்று கொரோனாவோடு உலகம் போராடிக் கொண்டிருக்கிறது. யாராவது மருந்து கண்டுபிடித்துவிட மாட்டார்களா? என்று மக்கள் ஏங்குகிறார்கள். நோய்களை வரவிடாமல் தடுக்கும் தடுப்புமருந்துகளின் வரலாற்றை அறிவோமா…. இன்று கொரோனாவோடு உலகம் போராடிக் கொண்டிருக்கிறது. யாராவது மருந்து கண்டுபிடித்துவிட மாட்டார்களா? என்று மக்கள் ஏங்குகிறார்கள்.
ஆரோக்கியம்

பிரிட்டன் அரசு 100 மில்லியன் தடுப்பூசிகளை வாங்க ஏற்கனவே முன்பதிவு செய்துள்ளது பிரிட்டன் அரசு 100 மில்லியன் தடுப்பூசிகளை வாங்க ஏற்கனவே முன்பதிவு செய்துள்ளது பிரிட்டனின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உருவாக்கிய கொரோனா தடுப்பூசி, மனிதர்களின் உடலில் எந்த தீய விளைவுகளையும் ஏற்படுத்தாததுடன்,

இந்தியாவில் மனிதர்களுக்கு கொரோனா தடுப்பு மருந்து அளிக்கும் சோதனை முயற்சியை எய்ம்ஸ் நாளை (திங்கட்கிழமை) முதல் தொடங்க உள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது. “உலகம் முழுவதிலும் பெரும்பாலான நாடுகளில் கொரோனாவின் தாக்கம் குறையாத நிலையில், தற்பொழுது இதற்கான தீர்வாக பல நாடுகளில் தடுப்பு

கொரோனா வைரஸ் தாக்கிவிட்டால், அது மனித உடலில் பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது. குறிப்பாக நுரையீரலில் பெரிய தழும்புகள் ஏற்படுவது கண்டறியப்பட்டு உள்ளது. கொரோனா வைரஸ் தாக்கிவிட்டால், அது மனித உடலில் பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது. குறிப்பாக நுரையீரலில் பெரிய தழும்புகள் ஏற்படுவது

மனைவியை சந்தேகப்படும் கணவன்மார் இப்போது அடிதடி என்று அல்லோலப்படுத்தாமல் அமைதியாக இருந்து, நவீன தொழில்நுட்பம் ஒன்றின் மூலமாக தங்கள் சந்தேகத்தை தீர்த்து, அது சரியா- தப்பா? என்று உறுதிப்படுத்திக்கொள்கிறார்கள். சந்தேகம் என்பது மனிதனுக்கு வந்துவிட்டால் அது, சந்தோஷத்திற்கு சாவு

கொரோனாவால் குணமடைந்தவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறிப்பிட்ட மாதங்களுக்குள் இழந்து மீண்டும் தொற்றுக்கு ஆளாக வாய்ப்புள்ளதாக இங்கிலாந்தில் நடந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது. இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள கிங்ஸ் கல்லூரி சார்பில் கொரோனாவால் குணமடைந்த 90-க்கும் மேற்பட்டவர்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது.

உடலில் உள்ள புற்றுநோய் அணுக்களை, ஆரோக்கிய அணுக்களுக்கு சேதம் விளைவிக்காமல் மஞ்சள் மூலம் அழிக்க முடியும் என சென்னை ஐ.ஐ.டி ஆராய்ச்சியாளா்கள் கண்டுபிடித்துள்ளனா். உடலில் உள்ள ஆரோக்கியமான உயிரணுக்களுக்கு சேதம் ஏற்படாமல், புற்றுநோய் அணுக்களை அழிப்பது முக்கியம் ஆகும். இவ்வாறான தன்மையுடைய

உலகம் முழுவதும் சுமார் 32 நாடுகளைச் சேர்ந்த 239 விஞ்ஞானிகள் கொரோனா தொற்று காற்றின் மூலம் பரவும் அபாயம் இருப்பதாக கூறிய கருத்தை உலக சுகாதார அமைப்பு ஏற்றுக்கொண்டது. உலக நாடுகள் முழுவதும் கொரோனா பெரும் விஸ்ரூபம் எடுத்து வருகிறது. உலகம்

சர்க்கரை நோயாளிகளுக்கு கொரோனா வைரஸ் பரவும் இந்த காலம் மிகவும் ஆபத்தான காலமாகும். ஒரு நற்செய்தி என்னவென்றால், சரியான வாழ்க்கை முறை மாற்றங்களுடன் சர்க்கரை நோயைத் தடுக்கலாம். COVID-19 என்று அழைக்கப்படும் கொரோனா வைரஸ் உலகையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. இந்த பெருந்தொற்று

காற்றில் உள்ள மிகச் சிறிய பொருட்கள் மூலம் கொரோனா வைரஸ் தொற்று பரவக்கூடும் என்பது தொடர்பாக சில ஆதாரங்கள் வெளிவந்துள்ளதை உலக சுகாதார நிறுவனம் ஏற்றுக்கொண்டுள்ளது. கூட்டம் அதிகமுள்ள, முற்றிலும் மூடப்பட்ட மற்றும் மோசமான காற்றோட்ட வசதி உள்ள இடங்களில் காற்று

கம்போடியாவில் ஆடையின்றி குளத்தில் குளித்த முதியவர் உடல் வழியே அட்டை பூச்சி நுழைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கம்போடியாவின் புனோம் பென்னில் என்ற பகுதியில் முதியவர் ஒருவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு அந்த முதியவர் வீட்டின் அருகில்

அமெரிக்காவில் கர்ப்பிணி ஒருவர் கொரோனாவால் உயிரிழந்த நிலையில், அவரது குழந்தையை வைத்தியர்கள் உயிருடன் காப்பாற்றியுள்ளனர். அமெரிக்காவின் லொஸ்ஏஞ்சல்சில் உள்ள பேடன் ரூஜைச் சேர்ந்த 29 வயதுடைய கர்ப்பிணி ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். மே மாதம் கடைசியில் கொரோனா குறித்த கர்ப்பிணிக்கு கண்டறியப்பட்ட நிலையில்

தனது 30வது வயது வரை பெண் என்று நினைத்து எந்த பிரச்சனையும் இல்லாமல் வாழ்ந்து வந்தவர், தீராத வயிற்று வலி காரணமாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றபோது அவர்

கொரோனா வைரஸ் காரணமாக பல வாரங்களாக முடங்கிக் கிடந்த உலகம், தற்போது மெதுவாக தனது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறது. முடக்க நிலை மேலும் தொடர்ந்தால், கொரோனா

இன்றைய திகதியில் கொரோனா வைரஸ் தொற்று 90 மில்லியன் மக்களை பாதித்து, உலகையே அச்சுறுத்தி வருகிறது. இதுவரை கொரோனா வைரஸ் தொற்று ஒருவரிடமிருந்து அவர் தும்மும் போதோ

டெக்ஸாமெத்தாசோன் என்ற ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ள மருந்து ஒன்று கொரோனா வைரஸ் தொற்றி தீவிர பாதிப்புக்கு உள்ளான நோயாளிகளின் உயிர் காக்கப் பயன்படுவது நிரூபிக்கப்பட்டுள்ளது. மிக குறைந்த

கொரோனா வைரசால் ஒருவர் எளிதில் பாதிக்கப்படுவதற்கு, ரத்த வகை முக்கிய பங்கு வகிக்கலாம் என ஆய்வில் தெரியவந்துள்ளது. கொரோனா வைரசின் தாக்கம் குறித்து உலகம் முழுவதும் பல்வேறு

கொரோனா வைரஸ் தொற்று பரவலை பொது முடக்கம் என்னும் ஊரடங்கு மாத்திரமே தடுத்து நிறுத்தி விடாது. இதில் முக கவசங்களுக்குத்தான் முக்கிய பங்கு இருக்கிறது என்று இங்கிலாந்து

அறிகுறிகளற்ற கொரோனாவால் ஆபத்து இல்லை, இது மற்றவர்களுக்கு பரவுவது என்பது அரிதினும் அரிது என்ற தகவலை உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. நாளுக்கு நாள் கொரோனாவின் நிலைமை

பிளாஸ்டிக் மற்றும் உலோக மேற்பரப்பில் 3 நாள்கள் வரை கொரோனா வைரஸ் வாழும் என்ற போதிலும் அதன் வீரியம் சில மணி நேரங்களில் குறைந்து விடும் என்று

ஆண் ஒருவரின் சிறுநீர்ப்பையில் சிக்கி கொண்ட மொபைல் சார்ஜர் கேபிள் கோர்ட் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. இந்தியாவின் அசாம் மாநிலம் கவுகாத்தியை சேர்ந்த ஒருவர் அங்குள்ள

கொரோனா பெருந்தொற்று பரவுவதைத் தடுக்க மக்கள் பொது இடங்களில் கூடும்போது மாஸ்க் அணிய வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. மாஸ்க் அணிவதால் கொரோனா வைரஸ்

அன்பின் பரிமாணங்களான காதல், காமம், அரவணைப்பு, பாசம், நேசம் போன்ற அனைத்து உணர்வுகளையும் ஆழமாக வெளிப்படுத்துவதற்கான ஆயுதம்தான் முத்தம் முத்தம்’ என்ற சொல் ஒவ்வொரு பருவத்திலும் வெவ்வேறு

மனிதர்களுக்கு கொரோனா பாதிப்பு இருக்கிறதா என்பதை கண்டறிய நாய்களுக்கு பிரத்யேக பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. லேப்ரடார் மற்றும் காக்கர் ஸ்பேனியல்ஸ் வகையை சேர்ந்த ஆறு நாய்களை லண்டன்

மரணிப்பதற்கு முன் இறுதியாக மனித மனது என்ன சிந்திக்கும் என்ற ஆய்வில், மரணத்தை எதிர்காலத்தில் தவிர்க்கமுடியும் என்று நம்பிக்கை ஏற்படுத்தியிருக்கிறது. இதைப் பற்றி யாரும் துல்லியமாக சொல்லிவிட

நம் வாழ்க்கையில் நடக்கக் கூடிய விஷயங்களை நமக்கு முன்கூட்டியே தெரியப்படுத்துவது கனவு என்று நம் முன்னோர்களால் சொல்லப்பட்டுள்ளது. அதிகாலையில் காணும் கனவானது கட்டாயம் பலிக்கும் என்றும் சில

இரண்டு வயதுக்கும் குறைவான குழந்தைகளுக்கு பெற்றோர்கள் மாஸ்க் அணிவிக்க வேண்டாம் என்றும், மாஸ்க் அணிவதால் குழந்தைகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்படலாம் என்றும் ஜப்பான் குழந்தைகள் நல மருத்துவர்கள்

தமிழ் இளைஞர்களுக்கு, இரண்டு இளைஞர்கள் ஒன்றாக சேர்ந்து ஒரு பெண்ணைப் பற்றி பேசும்போது, அவளது குணம் விமர்சிக்கப்படுவதை பலரும் கேட்டிருக்க முடியும். அப்படி விமர்சிக்கப்படுவது குறித்து வியப்பதற்கோ,

உலகை கதிகலங்க வைத்து வருகிற கண்ணுக்குத் தெரியாத கொரோனா வைரஸ், இதுவரை உலகளவில் 27 லட்சத்துக்கும் அதிகமானோரை தாக்கி இருக்கிறது. பலி எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்கி

குழந்தைகள் மத்தியில் புதிய வகை நோய் ஏற்படும் ஆபத்து இருப்பதாக வைத்தியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் கவாசாகி (Kawasaki) என்ற நோய் குழந்தைகள்

ஒரு சில நாடுகளில் COVID-19 தொற்று வேகமாக பரவும் நிலையில், சில நாடுகளில் நோய் பரவும் வேகம் குறைவடைவதற்கான காரணம் புதிய ஆய்வொன்றில் கண்டறியப்பட்டுள்ளது. ஸ்பெயினில் 15,000
G.G.P is a bastard. who divided all the Tamils in SriLanka to get benefit from...