எம்முடைய உடலில் உள்ள குருதியில் வெள்ளையணுக்கள், சிவப்பணுக்கள், தட்டணுக்கள், பிளாஸ்மா ஆகியவை இடம்பெற்றுள்ளன. இவற்றில் எம்முடைய நோயெதிர்ப்பு ஆற்றலுக்கு வெள்ளையணுக்கள் பாரியளவில் பங்களிப்பு செய்கின்றன. இந்த வெள்ளையணுக்களில்…
மார்பகப் புற்றுநோய் பெரும்பாலும் பெண்களுக்கும் மட்டுமே ஏற்படும் என்பது எம்மில் அனைவருக்கும் தெரிந்திருக்கும். ஆனால், வயதான ஆண்களுக்கும் அல்லது எந்த வயதில் உள்ள ஆண்களுக்கும் மிக அரிதாக…
“சீனாவில் மிரர் என்ற பெண்ணின் கண்களில் இருந்து சுமார் 60 உயிருள்ள புழுக்களை அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். ஆனால், இது வினோதமான…
உலகம் முழுவதும் மக்களைக் கொன்று குவித்த கொரோனா வைரஸைக் காட்டிலும் 7 மடங்கு ஆபத்தான எக்ஸ் என்ற வைரஸ் பரவ வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சீனாவில்…
பாம்பு கடித்த பின்பு கடிபட்ட இடத்தில் இருக்கும் தசையை வெட்டி எடுக்க வேண்டும் அல்லது கடிபட்ட இடத்திற்கு மேல் இறுக்கமாக கைக்கொண்டு கட்ட வேண்டும் என்றெல்லாம் நீங்கள்…
இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவை (NHS) புற்றுநோயாளிகளுக்கு உலகின் முதல் தடுப்பூசியை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, சிகிச்சையின் காலத்தை சுமார் 75% குறைக்கலாம். அதற்கு…
கையடக்கத் தொலைபேசி மற்றும் இணையத்தளத்திற்கு கடுமையான அடிமையாதலினால் சிறுவர்களுக்கு ஞாபக மறதி ஏற்படும் அபாயம் காணப்படுவதாக கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் உளவியலாளர் உளவியலாளர் டொக்டர் ரூமி ரூபன்…
இங்கிலாந்தில் முதல்முறையாக கருப்பை மாற்று சத்திரசிகிச்சை இடம்பெற்றுள்ளது. சகோதரி வழங்கிய கர்ப்பப்பையை பயன்படுத்தியே இந்த கருப்பை மாற்று சத்திரகிசிச்சை இடம்பெற்றுள்ளது. ஒக்ஸ்போர்ட்டின் சேர்ச்சில் ஹொஸ்பிட்டலில் இந்த சத்திரசிகிச்சை…
இரத்த புற்றுநோயை குணப்படுத்தும் புதிய மருந்து ஒன்றை ஜோன்சன் அண்ட் ஜோன்சன் நிறுவனம் கண்டுபிடித்திருப்பதாகவும், அதற்கு அமெரிக்கா சார்பில் அங்கீகாரமும், அனுமதியும் கிட்டியிருப்பதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.…
உலகளாவிய தரவுகளின்படி, உலகில் ஒரு நபர் ஒரு வாரத்திற்கு ஒரு கிரெடிட் கார்டின் அளவு, அதாவது 05 கிரேம் மைக்ரோபிளாஸ்டிக்ஸை சாப்பிடுகிறார். இலங்கையும் இது தொடர்பில் அவதானமாக…