யாழ். தென்மராட்சி, சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மீசாலை வடக்குப் பகுதியில் தொடருந்தில் மோதுண்டு பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். கொழும்பில் இருந்து காங்கேசன்துறை நோக்கிச் சென்ற தொடருந்தில் மோதுண்டே குறித்த…
சென்னை: அதிமுக – பாஜக கூட்டணி உடைந்து உள்ளது. நேற்று அதிமுக ராயப்பேட்டை அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த கூட்டணி உடைக்கப்பட்டது. இந்த கூட்டணி முறிவு தொடர்பாக…
இன்றுமுதல் பாஜகவில் இருந்தும், அதன் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்தும் விலகிக் கொள்கிறது என அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பாஜக – அதிமுக…
சென்னை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாஜகவுடனான கூட்டணியை முறித்துக்கொள்வதாக முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி,…
கார் மாநிலம் பாட்னா மாவட்டத்தில் ரூ.9,000 கடனுக்கு ரூ 1,500 வட்டி கட்டத் தவறியதால் பட்டியலினப்பெண்ணை தாக்கி சிறுநீர் குடிக்க வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
சண்டையில் யார் நாக்அவுட் ஆகி கீழே விழுகிறார்களோ, அவர்கள் தோல்வியை ஒத்துக்கொள்ள வேண்டும் என வீரலட்சுமி கூறியிருக்கிறார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது…
மதுரை அருகே உள்ள திருப்பாலை பகுதியை சேர்ந்த சுப்புராஜ் (வயது 40). பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகேயுள்ள முடிவைத்தானேந்தல் கிராமத்தை…
பிறந்து ஆறு மாதமேயான பிஞ்சு குழந்தையை 50 இடங்களில் எலி கடித்துக் குதறியுள்ள சம்பவம் அமெரிக்காவின் இண்டியானா மாநிலத்தில் அரங்கேறியுள்ளது. இண்டியானாவின் எவான்ஸ்வில் பகுதியில் வசித்துவருபவர்கள் டேவிட்,…
தமிழ்நாட்டில் அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. கூட்டணியில் விரிசல் ஏற்படுவதாக கடந்த சில வாரங்களாக சலசலப்பான சூழல் நிலவி வருகிறது. மேலும் இதனை மறைமுகமாக உணர்த்தும் வகையில், இரு…
உத்தர பிரதேசத்தில் கணவர் வெளியே சென்றபோது கர்ப்பிணி மருமகளை மாமனார் பலாத்காரம் செய்த விவகாரத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. முசாபர்நகர், உத்தர பிரதேசத்தின் முசாபர்நகரில் மீராப்பூர் காவல்…
