இந்தியா – அரியானாவில் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி மனைவியை கொன்று வீட்டின் அருகே உள்ள கழிவுநீர் வடிகாலில் குழி தோண்டி புதைத்தது தொடர்பாக கணவர், மாமியார், மாமனார்…
இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் மனோஜ் முந்தா. இவரது மனைவி மோனிகா தேவி. இந்த தம்பதிக்கு ரோஷினிகுமாரி (6) உள்பட 2 குழந்தைகள் உள்ளனர். மனோஜ் முந்தா…
அவுஸ்திரேலியா அருகேயுள்ள தனி நாடான கைலாசாவில் நித்யானந்தா தங்கியிருக்கிறார் எனவும் கைலாசாவை ஐக்கிய நாடுகள் சபை அங்கீகரித்துள்ளது என்றும் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில், நித்யானந்தாவின் பெண்…
மும்பை: மனைவி மீதான அன்புமிகுதியால் தங்கச் சங்கிலி வாங்கி பரிசளிக்க விரும்பிய 93 வயது முதியவரின் அன்பைக் கண்டு நகைக் கடை உரிமையாளர் அந்தச் சங்கிலியை இலவசமாக…
“திண்டுக்கல்,முறையற்ற உறவுகளால் கொலை, தற்கொலை உள்ளிட்ட சம்பவங்கள் அரங்கேறுவது தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு கூட காதலனுடன் செல்ல கணவனை தாக்கி விட்டு…
இந்த சம்பவம் திங்கட்கிழமை பராவுத்தில் உள்ள சப்ரௌலி சாலையில் உள்ள ஒரு ஹோட்டலில் நடந்தது. அந்தப் பெண் தனது காதலன் ஷோபித்துடன் ஹோட்டலில் ஒரு அறையில் தங்கியிருந்ததாக…
விமான விபத்தில் இருந்த உயிர் பிழைத்த ஒரே நபரான விஸ்வேஷ் குமார் ரமேஷின் சகோதரரின் உடலும் டி.என்.ஏ. பரிசோதனைக்குப் பிறகு அவருடைய குடும்பத்தில் ஒப்படைக்கப்பட்டது. குஜராத்திலிருந்து கடந்த…
உத்தரபிரதேச, மாநிலம் மகராஜ் கஞ்ச் மாவட்டத்தில் உள்ள நிச்சலாலின் கிருஷ்ணா நகர் பகுதியை சேர்ந்த சன்னி என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய பிரியங்கா மாதேசியா…
நடிகை கரிஷ்மா கபூரின் முன்னாள் கணவர் ரூ.10 ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்துக்களை விட்டுவிட்டு திடீரென இறந்திருப்பதால் அவரது சொத்துக்கு மனைவிகளிடையே போட்டி ஏற்பட்டுள்ளது. பாலிவுட் நடிகை…
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் நேற்று ஜூன் 15- ஆம் திகதி பெரும் விமான விபத்து தவிர்க்கப்பட்டதாக தற்போது செய்திகள் வெளியாகி உள்ளன. சவூதி அரேபியாவில் இருந்து சவூதி…
