மும்பை: மேகாலயா தேனிலவு பாணியில் மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. சாங்கிலி மாவட்டம் குப்வாட் தாலுகாவில் வசித்து வந்த 53 வயதாகும் அனில் லோகண்டே என்பவர்,கடந்த…

சில்லாங்: மேகாலயா ஹனிமூன் கொலை வழக்கில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் சோனம் தன் கணவனை கொல்ல காதலனுடன் இணைந்து போட்ட சதித்திட்டம்…

மும்பையை அடுத்த உல்லாஸ் நகர் கேம்ப் நம்பர்-4 பகுதியை சேர்ந்த அபிமன்யு தாய்டே (65 வயது) என்பவர் புற்றுநோய் காரணமாக மும்பை ஜே.ஜே. வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று…

ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகளைக் குறிவைத்து, அவர்களின் பென்ஷன், சொத்துகளை மிரட்டிப் பறித்துவந்த ‘கல்யாண ராணி’ மடோனாவை அதிரடியாகக் கைதுசெய்திருக்கிறது போலீஸ்! அவர் குறித்த பின்னணித் தகவல்களெல்லாம் ‘பகீர்’…

உத்திர பிரதேசம் மாநிலம் ஆக்ராவில் தனது அறையில் ஏர் கண்டிஷனிங் (AC) இல்லை என கூறி மணமகள் ஒருவர் திருமணத்தை நிறுத்தியுள்ளார். மணமகன் குடும்பத்தினர் திருமணத்திற்கு ஏற்பாடு…

விபத்துக்குள்ளான விமானத்தில் பயணிக்கவிருந்த பூமி சௌஹான் 10 நிமிடம் தாமதமாக வந்ததால் உயிர் பிழைத்த அனுபவம் குறித்து பகிர்ந்துகொண்டார். 10 நிமிட தாமதத்தால் வாழ்க்கையை இழந்தவர்களை பார்த்திருப்போம்.…

திருவண்ணாமலையில் திருமணமான மறுநாளே கணவனுக்கு மனைவி தந்த ட்விஸ்ட்.. உடன் இருந்து நண்பன் செய்த துரோகம் திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே இளம் பெண் ரேகா…

புது வீடு, அரசு வேலை என இரண்டும் தயாராக இருந்த நேரத்தில் அகமதாபாத்தில் நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்தில் கேரள செவிலியர் ரஞ்சிதா உயிரிழந்திருப்பது அம்மாநில…

மனைவியின் அஸ்தியை நர்மதை ஆற்றில் கரைக்க லண்டனில் இருந்து வந்த அர்ஜுன் பட்டோலியா, இறுதிச் சடங்குகளை செய்து முடித்துவிட்டு லண்டன் திரும்பும்போது விமான விபத்தில் பலியாகியுள்ளார். மனைவியின்…

2025 ஆம் ஆண்டில் இந்தியாவில் மிகப்பெரிய அளவிலான விமான விபத்து ஏற்படும் என்று விமான விபத்து குறித்து ஒரு வாரத்திற்கு முன்பே ஜோதிடர் ஷர்மிஸ்தா என்பவர் தனது…