“சென்னை:சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவரை ஞானசேகரன் என்பவர் கடந்த ஆண்டு டிசம்பர் 23-ந்தேதி பாலியல் வன்கொடுமை செய்தார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவி கொடுத்த புகாரின்…
ஆலப்புழா மாவட்டத்தின் குட்டநாடு மிகவும் தாழ்வான பகுதியாகும். கடந்த 2018-ல் தண்ணீர் மழை பிரளயம் ஏற்பட்டபோது மிகவும் பாதிப்புக்கு உள்ளான பகுதியாகும். தொடர் மழை காரணமாக குட்டநாட்டில்…
பட்னாகர் பார்சல் வெடிகுண்டு வழக்கு மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்ட, முக்கியமான வழக்கு. 2018இல் ஒடிசாவை அதிரவைத்த இந்தக் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட புஞ்சிலால் மெஹெர் என்ற…
ஃபைனான்ஸ் தொழிலதிபர்களுடன் நெருக்கமாக இருந்து, அதை வீடியோவாகவும் எடுத்து, மிரட்டிப் பணம் பறித்துவந்த முன்னாள் காவலர்கள், ரௌடிக் கும்பலை நெருக்கத் தொடங்கியிருக்கிறது பழனி காவல்துறை. மூன்று பேர்…
பாமக நிறுவனர் ராமதாஸுக்கும் அவரது மகன் மற்றும் கட்சியின் செயல் தலைவரான அன்புமணி ராமதாஸுக்கும் இடையே பொதுவெளியில் மீண்டும் பகிரங்கமாக மோதல் இன்று வெடித்துள்ளது. சமீபத்தில் கட்சியின்…
இந்தியாவின் ஐந்தாம் தலைமுறை போர் விமானமான AMCA திட்டத்திற்கு பாதுகாப்பு அமைச்சரின் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், இது உள்நாட்டு விமானத் தயாரிப்பில் புதிய மைல்கல்லாக இருக்கும்…
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதான ஞானசேகரன் குற்றவாளி என சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அவர் மீது சாட்டப்பட்ட அனைத்துக்…
லக்னோவில், பெண் ஒருவர் பைக்கில் சென்ற கணவனை செருப்பால் அடிக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி, விவாதத்தை தூண்டியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் லக்னோவிலிருந்து ஒரு வீடியோ சமூக…
“கடன் சுமையால் விஷம் குடித்து ஒரு குடும்பமே தற்கொலை.. காருக்குள் கிடந்த 7 உடல்கள் – பகீர் சம்பவம் அரியானாவில் ஒரு முழு குடும்பமும் நிதி காரணமாக…
“இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு, பாகிஸ்தானின் பாதுகாப்பு செயல்பாடுகள் அதிகரித்துள்ளன. அமெரிக்க புலனாய்வு அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் இது தெரியவந்துள்ளது. அமெரிக்க பாதுகாப்பு புலனாய்வு அமைப்பு…
