இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் கடந்த 14 மாதங்களுக்கு முன்பு தனுஜ் சாஹர் என்பவர் 2 வயது குழந்தையை கடத்திச் சென்றார். பல மாத தேடலுக்கு பிறகு…
திருச்சி என்ஐடி கல்லூரி விடுதியில் மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்ற ஒப்பந்த பணியாளரை கண்டித்தும், இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்காமல் அலட்சியப்படுத்திய என்ஐடி நிர்வாகத்தை…
அரக்கோணம் தொகுதியின் தி.மு.க எம்.பி ஜெகத்ரட்சகனுக்கு திங்கள் கிழமைன்று (ஆகஸ்ட் 26) அமலாக்கத்துறை 908 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது. வெளிநாட்டு முதலீடு தொடர்பாக, ஜெகத்ரட்சகன் மற்றும்…
கொல்கத்தா: பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றதாக கைதான சஞ்சய் ராய் வாக்குமூலம் அளித்துள்ளார். மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்…
காதலுக்கு கண் இல்லை என்பார்கள் ஆனால், கண்களே இல்லை என்பது தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் சம்பவங்களை பார்க்கும் போது தெட்டத்தெளிவாகிறது. காதலித்த பெண்ணை திருமணம் செய்து வைக்க…
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு மகாராஷ்டிராவைச் சேர்ந்த குடும்பத்தினர் 25 கிலோ தங்க நகை அணிந்து சென்று பூஜை வழிபாட்டில் ஈடுபட்டமை தொடர்பான வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி…
பாகிஸ்தானின் தென்மேற்கில் உள்ள பலுசிஸ்தானின் முஸாகேல் மாவட்டத்தில் ஆயுதமேந்திய நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அந்த 22 பயணிகள் கொல்லப்பட்டனர். வாகனங்களில் சென்று கொண்டிருந்த நபர்களை கட்டாயமாக…
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தின் பரபரப்பான குகட்பல்லி பகுதியில் ரூபாய் நோட்டுகளை பறக்க விட்டு ரீல்ஸ் எடுத்த யூடியூபரை போலீசார் கைது செய்தனர்.யூடியூபர் பறக்கவிட்ட பணத்தை எடுக்க மக்கள்…
இந்தியாவில் சிறப்பாகச் செயலாற்றும் முதல்வர் யார் என்று இந்தியா டுடே நாளிதழ் இந்த மாதம் [ஆகஸ்ட்] நடத்திய Mood of the Nation கருத்துக்கணிப்பு முடிவுகள் தற்போது…
ஆசியாவின் பணக்கார கிராமம் எது என்ற சுவாரஸ்ய தகவல் வெளியாகி உள்ளது. இந்த கிராமம் இந்தியாவில் தான் உள்ளது. உடனே நாட்டின் பணக்கார நகரங்கள் நினைவுக்கு வருகிறதா?…
