உத்தரபிரதேச மாநிலம் சுல்தான்பூர் மாவட்ட நீதிமன்றத்திற்கு வெளியே ஒரு சிறிய செருப்பு தைக்கும் கடை வைத்திருக்கும் ராம்சேத் மோச்சி, மிகுந்த சிரமத்துடன் வாழ்க்கை நடத்தி வருகிறார். ஆனால்…

“பெங்களூரு,கர்நாடக மாநிலம் பெங்களூரு பேடரஹள்ளி அருகே ஆந்திரஹள்ளி பகுதியில் வசித்து வருபவர் திலீப் (வயது 30). இவரது மனைவி மானசா (25). இந்த தம்பதிக்கு கடந்த 6…

“கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் கடந்த 29-ம் தேதி இரவில் கனமழை கொட்டியது. அதனால் வயநாட்டில் உள்ள முண்டகை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய மலைக்கிராமங்களில் அடுத்தடுத்து பயங்கர…

123 பேர் பலி – 98 பேரை காணவில்லை. வயநாடு பகுதியில் கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக, மோசமாக பாதிக்கப்பட்ட இடங்களில் ராணுவத்தினரும், பேரிடர் மீட்புக் குழுவினரும்…

கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள மேப்பாடி அருகே செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 93 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த துயரமான நிகழ்வை முன்னிட்டு கேரளாவில் 2 நாட்கள்…

உத்தரப்பிரதேசம் அலிகார் மாவட்டத்தில் உள்ள தானிப்பூர் என்ற கிராமத்தில் இருக்கும் ஆரம்ப பள்ளி ஒன்றில் டிம்பிள் பன்சான் என்ற ஆசிரியை தரையில் படுத்து தூங்கிக் கொண்டிருக்கிறார். அவருக்கு…

திருமணத்தை நிறுத்துவதற்காக சிறிதளவு மட்டுமே எறும்பு சாக்பீஸை கடித்து, தினேஷ் தற்கொலை நாடகமாடியது பெண் வீட்டாருக்கு தெரியவந்தது. ராணிப்பேட்டையில் தற்கொலை முயற்சி மேற்கொண்ட இளைஞருக்கு, மருத்துவமனை வளாகத்திலேயே…

“திருப்பதி:ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டம், மச்சிலிப்பட்டினம் அடுத்த சில்காலண்டி மீனவர்கள் கடலில் மீன் பிடிக்க சென்றனர். நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டு இருந்தபோது மீனவர்கள் வலையில் பெரிய…

தாயொருவர், தான் பெற்ற மகளை தினமும் அடித்து துன்புறுத்தி வந்துள்ள நிலையில், உள்காயம் காரணமாக சிறுநீரகம் பழுதாகி 10 வயது சிறுமி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சிறுமியின்,…

சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு, காணொளிகளை பதிவிட்டு, குரல்களை பதிவிட்டு அதிக லைக்குகளை (விருப்பங்களை) அள்ளி குவிப்பதற்கே பலரும் முயற்சிக்கின்றனர். சிலருக்கு லைக்குகள் அள்ளிக்கொண்டு கிடைக்கின்றன. இன்னும் சிலருக்கு…