சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு, காணொளிகளை பதிவிட்டு, குரல்களை பதிவிட்டு அதிக லைக்குகளை (விருப்பங்களை) அள்ளி குவிப்பதற்கே பலரும் முயற்சிக்கின்றனர். சிலருக்கு லைக்குகள் அள்ளிக்கொண்டு கிடைக்கின்றன. இன்னும் சிலருக்கு…
இந்தியாவின் ரயில்வே துறை மிக வேகமாக முன்னேற்றம் அடைந்து வருகிறது. வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் (Vande Bharat Express) ரயில்களை இதற்கு உதாரணமாக கூற முடியும். வந்தே…
ஹைதராபாத்: திருடச் சென்ற வீட்டில் எதுவும் சிக்காததால் ஏமாற்றம் அடைந்த திருடன், அங்கு இருந்த ‘சிசிடிவி’ கேமராவை பார்த்து திட்டிவிட்டு, 20 ரூபாயை வீசிச் சென்ற சம்பவம்…
ஹைதராபாத்: ஆந்திர பிரதேசத்தில் நடந்துள்ள ஒரு சம்பவம் மிகப்பெரிய பரபரப்பை தந்து வருகிறது.. இது தொடர்பான விசாரணையையும் போலீசார் நடத்தி வருகிறார்கள். நள்ளிரவில் பேருந்து சேவை இல்லாததால்…
“கர்நாடக மாநிலம், பெங்களூருவில் உள்ள தங்கும் விடுதிக்குள் நுழைந்த இளைஞர் ஒருவர், 22 வயது மதிக்கத்தக்க பீகார் பெண்ணைக் கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்த சம்பவம்…
கடந்த ஜூலை 23ம் தேதி இரவில், மும்பையின் வொர்லி பகுதியில் இயங்கி வந்த ‘சாஃப்ட் டச் ஸ்பா’ நிலையத்தில் ஒரு நபர் கொலை செய்யப்பட்டிருந்தார். விசாரணைக்கு பிறகு…
“பெங்களூரு கேஎஸ்ஆர் ரெயில் நிலயத்தில் நேற்று இரவு ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரிலிருந்து கொண்டுவரப்பட்ட 150 பெட்டிகளில் 3 டன் [3000 கிலோ] பதப்படுத்தப்பட்ட இறைச்சி அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது.…
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு சுரங்கத்தில் ஒரு பெரிய வைரத்தைக் கண்டுபிடித்த ஏழை தொழிலாளியின் வாழ்க்கை ஒரே இரவில் மாறிவிட்டது. ராஜு கவுண்ட் என்னும் தொழிலாளி…
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் தனியார் கல்லூரியில் பேராசிரியர் ஒருவர், ஒரே நேரத்தில் 32 கல்லூரிகளில் பணியாற்றிய விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.. ஒரே நேரத்தில் 32 கல்லூரிகளில்…
திருப்பூர்: இறக்கும் தருவாயிலும், பள்ளிக் குழந்தைகளின் உயிரைக் காத்த பள்ளி வேன் ஓட்டுநர் மலையப்பனின் செயல் அனைவரையும் கலங்கடித்துள்ளது. மலையப்பனின் மனிதநேயத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின்…
