தமிழகத்தில் சில கிராமங்களில் இந்துக்களும் மொஹரம் தினத்தை அனுசரித்துள்ளனர். இதன் பின்னணியில் உள்ள காரணம் என்ன? இஸ்லாமிய நாள்காட்டியின் தொடக்க மாதமான மொஹரம் மாதத்தின் பத்தாம் நாளை,…

காகங்கள் இடைவிடாமல் கரைந்ததால் எரிச்சலடைந்த கறிக்கடைக்காரர் ஒரு காகத்தை பிடித்து கட்டிப்போட்டுள்ளார். ஆந்திர மாநிலம் அம்பேத்கர் கோனசீமா மாவட்டத்தில் கறிக்கடைக்காரர் ஒருவர் காகத்தை பிடித்து கட்டிப்போட்ட சம்பவம்…

கர்நாடக மாநிலத்தில் உள்ள வேலைகளில் குறிப்பிட்ட சதவீதத்தை அந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே அளிக்க வேண்டும் என அம்மாநில அரசு கொண்டு வந்த சட்டம் பெரும் சர்ச்சையை…

பெங்களூருவில் வணிக வளாகத்தில் வேஷ்டி அணிந்துவந்த முதியவருக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. செவ்வாய்க்கிழமை பெங்களூரு ஜிடி வணிக வளாகத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. சம்பந்தப்பட்ட…

பி.பி.குளம் பகுதியில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி பாலசுப்பிரமணியன் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாம் தமிழர் கட்சியின் வடக்கு தொகுதி…

லக்னோ: வித்தியாசமான சம்பவம் ஒன்று உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது.. இது தொடர்பான செய்திகள்தான் இணையத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றன. பீகாரில் சில நாட்களுக்கு முன்பு திருமண வீடியோ ஒன்று…

“தெலுங்கானா மாநில காவல்துறை அகாடமியில் துணை இயக்குநராகப் பணியாற்றும் காவல் கண்காணிப்பாளர் வெங்கடேஸ்வரலுவின் மகள் உமா ஹார்த்தி ஐஏஎஸ் அதிகாரியாக தேர்வாகியுள்ளார். ஐஏஎஸ் அதிகாரியாக தேர்வாகி பயிற்சி…

ராஜபாளையம் அருகே வீட்டில் லேப்டாப்பை சார்ஜ் செய்தவாறு வேலை பார்த்துக் கொண்டிருந்த இளம்பெண் மின்சாரம் தாக்கி உயிர் இழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து…

ரசிகரின் கொலை வழக்கில் நடிகர் தர்ஷன் கைது கன்னட திரைப்பட நடிகையும் நடிகர் தர்ஷனின் மனைவியுமான பவித்ரா கவுடாவிற்கு பெங்களூரைச் சேர்ந்த ரேணுகாசாமி என்பவர் ஆபாச குறுஞ்செய்தி…

“பீகார் மாநிலத்தில் இருசக்கர வாகன விபத்தில் சிக்கி காயமடைந்த இளைஞருக்கு கார்ட்போர்டு அட்டைப்பெட்டியை வைத்து அரசு மருத்துவர்கள் கட்டுப் போட்டுவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த இளைஞர்…