கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி காவேரிப்பட்டணம் அருகே அத்தை மருமகன் இடையே ஏற்பட்ட பிரச்சனை என்ன, போலீஸையே தலை சுற்ற வைத்த இந்த வழக்கில் என்ன நடக்கிறது என்பதை பார்ப்போம்.…

பெங்களூர்: கன்னட நடிகர் தர்ஷன் தனது தோழியும், நடிகையுமான பவித்ரா கவுடாவை திட்டி ஆபாசமாக மெசேஜ் செய்த ரசிகரை கொலை செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் தான்…

குவைத் நாட்டின் மங்கஃப் நகரில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி இதுவரை 7 தமிழர்கள் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த இறந்தவர்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு, இந்திய அரசின்…

“கடந்த 2020 ஆம் ஆண்டு உத்தரப் பிரதேசத்தில் மனைவியின் வயிற்றில் உள்ள குழந்தையின் பாலினத்தை தெரிந்துகொள்ள வயிற்றைக் கணவன் கிழித்துப் பார்த்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்நிலையில்…

“விசாரணைக் குழுவினர் AI-ன் உதவியுடன் எங்கள் குழந்தை கவிதா 14 வயது இளம்பெண்ணாக இருக்கும் புகைப்படத்தை உருவாக்கியுள்ளனர். அந்தப் புகைப்படத்தைப் பார்த்த பின், எங்கள் குழந்தை எப்படியும்…

பூரி ஜெகந்நாதர் கோவில் பொக்கிஷ அறைகளின் தொலைந்துபோன சாவி, தமிழ்நாட்டிற்கு அனுப்பப்பட்டுவிட்டதாக பிரதமர் நரேந்திர மோதி தேர்தல் பிரசாரத்தில் பேசியிருக்கிறார். பூரி ஜெகந்நாதர் கோவிலின் பொக்கிஷ அறையின்…

“உத்தரப் பிதேச மாநிலம் எட்டா மாவட்டத்தில் உள்ள ஜெய்த்ரா என்கிற பகுதியில் தாயும், உடன் பிறந்த சகோதரியும் மனைவியை தரையில் தள்ளி அடித்து உதைத்து கொடுமைப்படுத்துவதை தடுக்காமல்…

“என்னை திருநங்கையாக உணர்ந்த தருணத்தில் நான் 9-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். என்னை வீட்டில் இருந்து வெளியே அனுப்பி விட்டார்கள். செய்வதறியாது சாலையில் சுற்றிக் கொண்டிருந்த நான்…

குழந்தைகளைப் பாதுகாக்க நிறைய சட்டங்கள் இருந்தும், பல இடங்களில் அவர்கள் தாக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில், குஜராத்தில் பெற்ற மகளையே, தாய் ஒருவர் தோசை…

“பிரான்சின் தெற்கு நகரமான மார்சேயில் கொள்ளை சம்பவம் தொடர்பாக முகமது அம்ரா என்பவரை போலீசார் கைது செய்தனர். இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. இதற்கிடையே அவரை…